கண்டி கோபுரமும் பேரழிவும்!

நஜீப்

நன்றி 21.12.2025 ஞாயிறு தினக்குரல்

சார்ஸ் கீர்த்திரத்ன. ஒய்வு பெற்ற இராணுவ மற்றும் தபால் அதிகாரியும். பண்டாரநாயக்க மற்றும் ரீ.பீ.இலங்கரத்தனாவுடனும் நெருக்கமாக இருந்தவரும். இல.5-கொழும்பு வீதி கண்டி என்ற முகவரி. இந்த மழை மற்றும் பேரழிவு பற்றி அவர் சொல்லும் கதை இது.

1946லும் இதே விதமான ஒரு மழை வெள்ளம்-அழிவு. முதலில் அன்றும் இப்படித்தான் கடுகண்ணாவையில் ஒரு கல் சரிந்து கண்டி வர்த்தகர் இஸ்மாயிலின் மகன் உறவினர் நான்கு பேர் காரில் கொழும்பு சென்று வரும் வழியில் கல்சரிவுக்கு இலக்காகி பலியானார்கள்.

அவர்களைத் தனிப்பட்ட ரீதியில் நானும்; அறிவோன். இஸ்மாயில் மகன் நினைவாகத்தான் கண்டி மணிக்கூட்டுக் கோபுரம் நீர்மானிக்கப்பட்டது. அன்று பிரதமர் டி.எஸ். தான் கோபுரத்தைத் திறந்து வைத்தார். நானும் வைபத்தில் இருந்தோன்.

அன்று எனக்கு வயது பதினொன்று.  இன்று எனக்கு வயது தொன்நூறு. கடுகண்ணாவை கல்சரிவு பேரழிவின் ஓர் குறியீடா!

Previous Story

රත්නපුර මාලිමා මන්ත්‍රීගේ කියන ගංජා හේන ගමේ මිනිස්සු එක පාරම වටලන්න යයි

Next Story

BBC Tamil TV News 19.12.2025