ரணில் இம்டியாஸ் விரோதி – சாணக்கியன் 

நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

ஏனென்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை தெரிவு செய்வார்களென தான் நினைக்கவில்லை என அவர் கூறினார்.

இதற்க்கிடையில் இம்டியஸை எதிர்த்து ரணில் நாடாளுமன்த்தில் வாக்கெடுப்பின் போது செயல்பட்டதும் தெரிய வந்திருக்கின்றது. அவர் நெடுங்காலமாகவே மிகப்  பெரிய இம்டியாஸ் விரோதி என்பதும் தெரிந்ததே

Previous Story

நாடாளுமன்ற வளாகத்தில் கொந்தளிப்பு பொலிஸார் குவிப்பு

Next Story

 பாலமுனை:பொலிஸ்-பொது மக்கள் மோதல்