ரணில் அதிரடி ஆட்டம்

                மேல் மாகாணத்தில் ஊரடங்கு!                 நாட்டில் அவசரகாலச் சட்டம் 

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு, வன்முறையை தூண்டும் வகையில் சட்டம் ஒழுங்கை மீறுவோரை கைதுசெய்ய படையினர் மற்றும் பொலிஸாருக்கு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Previous Story

மாலைக்கு ஓடிய கோட்டா!

Next Story

ஜனாதிபதியாக ரணில் பதவி ஏற்க கூடாது! கொழும்பை சுற்றிவளைப்போம்!