போராட்டத்தில் மஹிந்த தேசப்பிரிய

அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டம் இன்று 14வது நாளாகவும் தொடர்கிறது.

இந்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அரசுக்கு தனது எதிர்ப்பையும் தெரிவித்தார்

Previous Story

கொலைகார கோட்டாவை விரட்டும் வரை ஓயாதீர்-சந்திரிகா

Next Story

ரம்புக்கனை சம்பவம்! அதிர்ச்சி தகவல்கள்!