‘நூற்றாண்டு விழா அழைப்பு’

1922 மனாருள் உலும் 2022

-ரசான் அல் நத்வி-

வட மத்திய மாகாணத்தின் முதல் தமிழ் மொழி பாடசாலை என்ற வரலாற்றுப் புகழ் மிக்க அனுராதபுர-கம்பிரிகஸ்வவ மனாருள் உலும் மகா வித்தியத்தின் நூற்றான்டு விழாத் தொடர்பான முதற் கட்டக் கலந்துரையாடல்

நானை காலை

மு.ப.9.00 மணிக்கு

30.01.2022

(ஞாயிற்றுக் கிழமை)

கம்பிரிகஸ்வவ  மனாருள் உலும் மகாவித்தியாலய

பிரதான மண்டபத்தில்

அதிபர் அல்ஹாஜ் ஜே..ஏ.அசாட் மொஹம்மட் அவர்களின்

தலைமையில் நடை பெறுகின்றது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் அபிமானிகள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கல்லூரி நிருவாகம் நேசத்துடன் பகிரங்க அழைப்பை விடுக்கின்றது.

நமது வாழ் நாளில் இன்னுமொரு நூற்றாண்டை நாங்கள் சந்திக்க வாய்ப்புக்கள் வராது. எனவே இந்த வரலாற்று நிகழ்வில் நாம் அனைவரும் பங்காளிகளாவோம் .

-மிக்க நன்றி-

Previous Story

தேசிய அரசும் பதவி நீடிப்பும்!

Next Story

திப்பு சுல்தான்:கொடுங்கோலனா?வீரனா?