நீர்வீழ்ச்சியில் மூழ்கி தமிழ் யுவதிகள் – விபரம் 

உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அட்டம்பிட்டிய

20-சஷிபிரியா,

21-திரிஷா

19 -டேவிட் சஞ்சு

ஹற்றன்

24-பவானி,

 23 டேவிட் குமார் என்பவர்களே உயிரிழந்துள்ளனர்.

11 பேர் நீராட சென்றுள்ளதுடன் அவர்களில் 5 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தனர்.

மீட்பு படையினரின் தீவிர தேடுதலை அடுத்து ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Previous Story

நான் தான் 'வேட்பாளர்'

Next Story

அது' சேற்றில் நட்ட தடி!