நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பலி

உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

11 பேர் நீராட சென்றுள்ளதுடன் அவர்களில் 5 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணமல் போனவர்களில் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Story

அம்மா என்னைக் கொல்லாதீங்க:கெஞ்சிய 5 வயது சிறுமி

Next Story

தேசிய அரசும் பதவி நீடிப்பும்!