தேர்தல் நடக்காது வஜிர அதிரடி!

“நாட்டின் நிலைமையைத் தெரிந்துகொண்டும் தேர்தல் வேண்டும் என்று சிலர் பிடிவாதமாகச் செயற்படுகின்றனர். இது தேர்தல் காலம் அல்ல. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நேரமே இது.”என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தேர்தல் காலம் அல்ல! வஜிர அதிரடி கருத்து | This Is Not Election Season Vajira

அவர் மேலும் கூறுகையில், “தற்போது தேர்தலை நடத்தக் கூடிய நிலைமை இல்லை என்று தெரிந்தும் கூட சிலர் தேர்தல் வேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர்.

இப்போது தேர்தல் நடக்காது என்ற துணிவில்தான் அவர்கள் இவ்வாறு பிடிவாதமாகச் செயற்படுகின்றனர். முதலில் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவோம். அதன் பின்னர் தேர்தலை நடத்துவோம்”என தெரிவித்துள்ளார். வஜிர தான் ரணில் VOICE OK….!

Previous Story

உறங்கும் வடக்கு கிழக்கு!

Next Story

தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றமே முடிவெடுக்கும்! - ஜனாதிபதி