துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார்.

துருக்கி வெளிவிவகார அமைச்சருடன் 13 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததார்.

அவர்களை வரவேற்க இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் இலங்கைக்கான துருக்கிய தூதுவர் ஆகியோரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Previous Story

 “தோல்வி: இலங்கையிடம் இருந்து பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்”  

Next Story

எந்த விளைவையும் சந்திக்க தயார்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை