செய்தி டீல்: எச்சரிக்கை தேவை! July 18, 2022July 18, 2022 –நஜீப்– வருகின்ற சில நாட்களும் கடந்து போன நாட்களைப் போல மிகவும் கொதி நிலையாகத்தான் அமைய இடமிருக்கின்றது. இஞ்சி கொடுத்து மிளகு வாங்கிய கதை என்று வரலாற்றில் ஒரு நிகழ்வு வருகின்றது. கோட்டா ஓடிவிட்டார். ஆனால் இலங்கை அரசியல் நெருக்கடிகள் தீரவில்லை. புதிய பிரதமர், ஜனாதிபதி என்றெல்லாம் தெரிவுகள் இருக்கின்றன. விரைவில் பொதுத் தேர்தலுக்கும் அறிகுறி. குறிப்பாக தலைவர்கள் கடந்த காலங்களைப் போன்று தமது உறுப்பினர்களை விற்று காசு சம்பாதிக்கவும் முனையக் கூடும். எனவே தலைவர்கள் விடயத்திலும் உறுப்பினர்கள் விடயத்திலும் மிகுந்த எச்சரிக்கை தேவை என்று நாம் சொல்லி வைக்க விரும்புகின்றோம். மறுபக்கத்தில் இப்படியான ஈனத்தன அரசியலை இதற்கு மேலும் முன்னெடுத்துக் கொண்டு போய் மாட்டிக் கொண்டால் மக்கள் தண்டணைகளும் கடுமையாக இருக்கும் என்பதனை அண்மையச் சம்பவங்களில் இருந்து இந்த டீல்காரர்கள் பாடம் படித்திருக்க வேண்டும். சமாளிப்புக்காக இல்லை, துரோகம் பண்ணியவர்களுக்கு நாம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத்தான் இருக்கின்றோம் என்று இனிக் கதை விடவும் முடியாது என்பதனையும் சொல்லி வைக்க விரும்புகின்றோம். நன்றி:17.07.2022 ஞாயிறு தினக்குரல் Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in October 21, 2024October 21, 2024 தூள் பறக்கும் அதிரடி அரசியல் கட்டுரைகள்! October 21, 2024October 21, 2024 டி20 பெண்கள் உலகக் கோப்பை நியூசிலாந்து வசம் October 21, 2024October 21, 2024 கடவுச்சீட்டு வரிசைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அநுர அரசு October 20, 2024October 20, 2024 NPP வேட்பாளர்கள் தமது நல்ல வாய்ப்பை நழுவ விடுவார்கள்! October 20, 2024October 21, 2024 முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச்சூட்டால் பலி October 20, 2024October 20, 2024 ஜனாதிபதியின் உத்தரவை நிராகரித்த தேர்தல்கள் ஆணையகம் Previous Story புதிய ஜனாதிபதி தேர்தல் Next Story புரட்சிக்கு எதிரான சதிகள் !
October 20, 2024October 21, 2024 முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச்சூட்டால் பலி