கட்டார் நாட்டில் சிவில் இஞ்சினியராக பணிபுரிந்து வந்த இலங்கையில் கண்டியை சேர்ந்த, அமீர் ரஹ்மத்துல்லாஹ் முஹம்மத் ( 49 வயது ) அவர்கள் 09.01.2022 ஞாயிற்றுக்கிழமை கத்தாரில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று, மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக
அன்னாரின் இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையையும் பொறுமையையும் அன்னாரின் குடும்பம். உற்றார் உறவினர்களுக்கு் வல்ல இறைவன் வழங்குவானாக
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் தரப்படும்