துருக்கியில் நடந்த இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் மீண்டும் எர்துவானே முன்னணியில் இருக்கின்றார். அவர் தற்போது 52.3 சதவீத வாக்குகளையும் எதிரணி வேட்பாளர் 47.7 சதவீத வாக்குகளை பெற்றிருக்கின்றார்.
கடந்த தேர்தலில் 5 சதவீத வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் தனது ஆதரவாளர்களுக்கு எர்துவானுக்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.