உழ்ஹிய்யா மாடுகளை வீடுகளில் அறுக்க முடியாது.!

– எம்.எஸ்.எம்.நூர்தீன்-

உழ்ஹிய்யா மாடுகளை வீடுகளில் அறுப்பதற்கு காத்தான்குடி நகர சபை அனுமதி வழங்காது என காத்தான்குடி நகர சபை  பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

இம்முறை உழ்ஹிய்யா மாடுகளை வீடுகளில் அறுப்பதனை கட்டாயம் தவிர்ந்து கொள்ளுமாறும் அதற்காக சபையினால் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவ்வறித்தலில் குறிப்பிட்டுள்ளது.

Previous Story

மத்திய மாகாணத்திலும் கால்நடைகளுக்கு தோல் நோய்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிராக முடிவு.. யார் இந்த அமெரிக்க பெண் எம்பிக்கள்!