பிரபல உளவியல் நிபுணரும் உளவியல் சார்ந்த நூலாசிரியருமான யு.எல்.எம். நௌபர் அவர்களுக்கு ‘மனித உரிமைகளுக்கான சமாதான தூதுவர் அமைப்பு’ காலா கீர்த்தி தேசமான்ய என்ற உயரிய விருதைக் கொடுத்துக் கௌரவித்திருக்கின்றது.
உடத்தலவின்னை-மடிகேயைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் மர்ஹூம்களான உதுமாலெப்பை மற்றும் சுலைஹா பீபி அவர்களின் புதல்வருமாவர்.