இலங்கையில் தொழிலாளர்களுக்காக ஓர் முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி தொழிலாளர் துறை மற்றும் தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை பதிவு செய்யும் வகையில் இணைய முகவரியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி https://cms.labourdept.gov.lk/ என்ற இணைய முகவரி மூலம் பணியாளர்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

பன்றி உறுப்புகள், மனித உறுப்பு மாற்று சிகிச்சையின் எதிர்காலமா!

Next Story

இனி ஆடைகளும் கொள்வனவு செய்ய முடியாது!