தற்போது தேர்தல் சீசன் என்பதால் அரசியல்வாதிகள் காசை அல்லி வீசி வருகின்றார்கள். சராசரி மனிதர்கள் மட்டுமல்ல உலமாக்களும் காசை வாங்கிக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு கடைக்குப் போவதை நாம் பல இடங்களில் பார்த்து வந்திருக்கின்றோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனுரவுக்கு எதிராக அனுராதபுரத்தில் ஒரு நடாளுமன்ற உறுப்பினர் ஜம்மியத்துல் உலமாசபையின் கடிதத்தலைப்பை பாவித்து போலியா செய்தியை வெளியிட்டு அது பொலிஸ்வரை சென்ற செய்தியும்
Read More