-நஜீப்- (நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்) நமது நாட்டு அரசியல்வாதிகள் அண்மைக் காலமாக இருந்து நமது மக்களின் பணத்தை எப்படி எல்லாம் பகிரங்கமாக கொள்ளையடித்து வந்திருக்கின்றார்கள் என்பதனை மக்கள் இப்போது தெளிவாக பார்த்து வருகின்றார்கள். இந்தக் கொள்ளையர்களை தமது வாக்குகளினாலே நாடாளுமன்றத்துக்கு அனுப்பி, குடிகள் இந்த அநியாயத்தை தமக்கே செய்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு வகையில் இது தற்கொலை. கடந்த அரசாங்கத்தில் இருந்த
Read More