இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreதமிழர் ஆதரவு யாருக்கு? -முரளிதரன் காசிவிஸ்வநாதன்- –இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய
இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற எல்லோரும் தமக்குத்தான் வெற்றி என்பார்கள். அது அவர்களது உரிமை. ஆனாலும் கள நிலவரம் எப்படி இருக்கின்றது என்பதனை அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் வெற்றியைக் கண்டு கொள்ள முடியும்.
விநாயகர் சதுர்த்தியின் போது மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக ஒரு வித்தியாசமான நிகழ்வு நடப்பது வழக்கம். இந்து-முஸ்லிம் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக மகாராஷ்டிராவின் கோலாப்பூர், சாங்லி போன்ற கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியின்
-நஜீப் பின் கபூர்- (அனுரகுமார தொடர்பில் அல் ஜெசீரா (13.09.2024) நேற்று வெளியிட்ட ஒரு கட்டுரையை கீழே பதிவு செய்திருக்கின்றோம்.) தேர்தல் சுமுகமாக முடிந்து திருகுதாலங்கள் ஏதும் நடக்காவிட்டால் அடுத்த
இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற இந்திய மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் சுமார் 58% வாக்குகள் பதிவாகின. இது ஒரு சாதனை. இந்த முறை ஏற்பட்டிருந்த ஒரு
அமெரிக்காவின் வாக்காளர்கள் தங்களது அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்காக எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர். இந்தத் தேர்தல், ஆரம்பத்தில் 2020-ஆம் ஆண்டின் மறு பந்தயமாகவே கருதப்பட்டது. ஆனால்
பிபிசி சிங்கள மொழிச் சேவை எதிர்வரும் 2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து முக்கிய வேட்பாளர்களும் தேர்தல் வாக்குறுதிகளில் வரிச்சுமையைக் குறைப்பதாக உறுதி அளித்திருக்கின்றனர். கடுமையான பொருளாதார நெருக்கடியை
-செல்வகுமார்- கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சிக்கு வந்த இஸ்லாமியர் அல்லாத பெண்களிடம், ஹிஜாப் அணியச் செய்து, அதை வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் வெளியிட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை
-நஜீப் பின் கபூர்- நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் எத்தனையோ தேர்தல்கள் இங்கு நடந்திருக்கின்றன. ஆனால் இதில் 1972 ஜே.ஆர். அரசியல் யாப்புக்குப் பின்னர் நடக்கின்ற ஜனாதிபதித் தேர்தல்தான் சமகாலதில்
இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு? பல நூற்றாண்டுகளாக, ‘ஸ்வஸ்திகா’ சின்னம் இந்து மதம், ஜைன மதம், மற்றும் பௌத்தத்தில் புனிதமான ஒரு குறியீடாக இருந்து வருகிறது. இது அதிர்ஷ்டம், மங்களம்