இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreகோர்டன் கோரேரா சீனா மீது கவனம் செலுத்த வேண்டும் என்று மேற்குலகத்தைச் சேர்ந்த நாடுகள் நீண்ட காலமாகவே பேசி வருகின்றன. இந்நிலையில் இந்த வாரம், பிரிட்டனின் அரசு தகவல் தொடர்பகத்
-நஜீப் பின் கபூர்- பொதுத் தேர்தல் முந்தினால் ரணில்-ராஜபக்ஸ இரகசிய டீல்! நாம் நெடுநாளாக பொதுத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் என்றெல்லாம் நிறையவே பேசி வந்திருக்கின்றோம். இனி பொதுத் தேர்தலுக்கு
-நஜீப் பின் கபூர்- ஜனாதிபதி தேர்தலில் புள்ளடியே நமது வாக்காளரின் ஏக தெரிவு! ஒரு தேர்தலில் 1,2,3என வாக்குப் பதிவோர் 10000ம் கூட இல்லை! 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு நாள்
-சௌதிக் பிஸ்வாஸ்- ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆக்ராவில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் படித்துவந்த ஒரு இஸ்லாமியச் சிறுவன் முகம் சிவந்து வீட்டுக்குத் திரும்பி வந்தான். அந்த ஒன்பது வயது
பாலஸ்தீனம் மீதான போரில் ஏராளமான விதி மீறல்கள் நடந்திருப்பதாகவும், இந்த போரே தேவையற்றது எனவும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில்
-போத்திராஜ்- 2024ம் ஆண்டு சீசன்தான் உண்மையில் கணிக்க முடியாத ஆட்டங்களையும், முடிவுகளை ஊகிக்க முடியாத ஆட்டங்களாகவும் அமைந்துவிட்டது என்று கூற முடியும். இதற்கு முன் நடந்த சீசன்களில் ஒரு அணி
-நஜீப் பின் கபூர்- இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதோர் மே தின விழா எதிர் வருகின்ற மே முதலாம் நாள் நாட்டில் நடைபெற இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் அல்லது ஒரு
-சாரதா வி- சென்னையில் உடல் பருமன் குறைக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த விவகாரம் இதுபோன்ற சிகிச்சைகள் பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த 26 வயது
இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர்.இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து
-நஜீப் பின் கபூர்- ஈரான்-இஸ்ரேல் போரால் நமது தேர்தல்களுக்கு ஆப்பு வருமா? இந்திய தேர்தலில் ஈழப்பிரச்சினை மருந்துக்குக் கூட இல்லை! கோத்தாவால் தான் ஏமாற்றப்பட்டேன் பேராயர் மல்கம் ரஞ்சித்! இந்த