இந்திரா காந்தி உத்தரவு  

  1971ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி, பாகிஸ்தானின் கடல் பகுதிக்குச் சென்று அந்நாட்டில் இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியது. அந்த நடவடிக்கையே பின்னாளில் இந்திய கடற்படை தினமாகக் கொண்டாடப்படக்

சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறை

மியான்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து மக்களுக்காகப் போராடி வந்த தலைவர் ஆங் சான் சூச்சி கொரோனா விதிமுறைகளை மீறியதாகக் கூறி அந்நாட்டு நீதிமன்றம் 4 ஆண்டுகள்

இந்தியாவில் புதின்

இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார். இதனால் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவு மேலும் வலுப்பெறும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பெருந்தொற்று

/

வாராந்த அரசியல் 5/12/2021

நஜீப் பீடாதிபதியின் தகைமை! அண்மையில் கொழும்பு பல்கலைக் கழகத்துக்கு ஜனாதிபதி ஆனந்த முறுத்தெட்டுவே தேரரை பீடாதிபதியாக நியமனம் செய்தார். இது பற்றி விமர்சனங்கள் வந்த போது அவர் எனக்கு வேண்டியவர்.

வாராந்த அரசியல் – பீடாதிபதியின் தகைமை!

  நஜீப் அண்மையில் கொழும்பு பல்கலைக் கழகத்துக்கு ஜனாதிபதி ஆனந்த முறுத்தெட்டுவே தேரரை பீடாதிபதியாக நியமனம் செய்தார். இது பற்றி விமர்சனங்கள் வந்த போது அவர் எனக்கு வேண்டியவர். எனது

பல்பக்கத் தாக்குதல்! திணறுகிறது அரசாங்கம்!

நஜீப் பின் கபூர் துவக்கத்திலேயே நெருக்கடியின் பாரதூரத்தை சொல்லிவிட்டு கதைக்கு வருவோம். இந்த பாரதூரமான கதை கூட எமது கண்டு பிடிப்பல்ல. பீ.பி. ஜயசுந்தர என்பரை நாடு நன்றாகவே தெரிந்து

வாராந்த அரசியல்

நஜீப் வாக்குக்கு மாலை அண்மையில் ஒரு சுவையான சம்பவம் நடந்திருக்கின்றது. ஆளும் தரப்பு வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தற்காக பொத்துவிலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு

அணுர அதிரடி பசில் பஜெட் நொருங்கியது!

நஜீப் பின் கபூர் தொடர் கதை போல நாமும் நாட்டு நடப்புக்களைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். எங்கேயாவது நமக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்லக் கிடைக்குமா என்று பார்த்தால் அப்படியான

எதிர் நீச்சல்காரி ஜூவைரியாவுக்கு! சர்வதேச விருது

  இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான