சுவாமி விவேகானந்தரும் பசுப் பாதுகாவலரும்

-நாசிருத்தீன்- பிப்ரவரி 1897-ல் நடந்த நிகழ்வு. கொல்கத்தாவின் பாக் பஜார் பகுதி. ராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்தரான பிரியநாத்தின் வீட்டில் சுவாமி விவேகானந்தர் அமர்ந்திருந்தார். ராமகிருஷ்ணரின் பக்தர்கள் பலர் அவரைச் சந்திக்க

சிங்களம் தமிழ் அவுட் சீனா ஏக அதிக்கம்!

-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையில் சீன வெளி விவகார அமைச்சர் வாங் யி மேற்கொண்ட அரசுமுறை பயணத்தின்போது அவர் நாட்டின் அதிபர், பிரதமருடன் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தேசிய ஆட்சி

மரத்துக்கு ஹாலிவுட் நடிகரின் பெயர் ஏன்?

கிளாஸ்கோவில் நடந்த காலநிலை மாநாட்டில் பங்கேற்ற லியோனார்டோ டிகாப்ரியோ தாவரவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கும் புதிய மரத்துக்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மழைக்காடுகள் வெட்டப்படுவதை தடுக்க உதவியதற்காக

ஃபாத்திமா ஷேக் அறியப்படாத பெண்

-நசீருதின்- பொதுவாக நம் முன்னோர்களின் பணி மற்றும் சமூக பங்களிப்பு பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அது வீடு அல்லது சமூகம் அல்லது நாடாக இருந்தாலும் சரி பல நூற்றாண்டுகளாக,

சீன வெளிவிவகார அமைச்சர் திடீர் விஜயம் ?

-ரஞ்சன் அருண்குமார்- இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையில் கடந்த சில மாதங்களாக சில உரசல்கள் தொடர்ந்த பின்னணியிலேயே, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு நேற்று (08) அதிகாரபூர்வ விஜயமொன்றை

தாஜ் மஹால்: 3 முறை அடக்கம் செய்யப்பட்ட மும்தாஜ் 

-ரெஹான் ஃபஸல்- ஷாஜகானின் உயரம் சற்று குறைவாக இருந்தாலும், அவர் பருமனான உடல் மற்றும் பரந்த தோள்கள் பெற்றவர். இளவரசராக இருந்த வரை, தந்தை ஜஹாங்கீர், தாத்தா அக்பர் போன்று

‘வெட்கமின்மை வரம்பு கடந்துவிட்டது’

சேலை எப்போது வந்தது? -சீட்டு திவாரி- நவம்பர் 24 அன்று, ‘தானோஸ்_ஜாட்’ என்ற கணக்கிலிருந்து சமூக ஊடக பயன்பாடான இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் புடவை அணிந்திருக்கும் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த

டொலருக்குத் திண்டாட்டம் ரூபாவுக்கு கொண்டாட்டம்

–நஜீப் பின் கபூர்– அண்மையில் சில பௌதத் தேரர்கள் நமது ஜனாதிபதி ஜீ.ஆருக்கு லங்காதிஷ்வர பத்ம விபூஷன விருது கொடுத்து கௌரவித்திருக்கின்றார்கள். அவர் நிலை நாட்டிய எந்த சாதனைக்கு இந்த

சிக்கிய மோதி: நேரில் பார்த்தவர்கள் தகவல்கள்

தெற்கு பஞ்சாபில் உள்ள ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பியாரேனா கிராமம் வித்தியாசமான சூழ்நிலையுடன் காணப்படுகிறது. கடந்த வியாழன் நான் இந்த கிராமத்திற்குச் சென்றபோது, அங்கு அமர்ந்திருந்தவர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால்

முன்னாள் அதிகாரிகள் அரசுக்கு எழுதிய கடிதம்

-ஆ. விஜயானந்த்- அரசுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளது. `நாஜி ஜெர்மனியில் நடந்ததை நினைவூட்டுவதாக இந்த வெறுப்புப் பேச்சுக்கள் அமைந்துள்ளன’ என அவர்கள் தெரிவித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த

1 64 65 66 67 68 75