இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreஎகிப்து: கிளியோபாட்ரா வரலாறு எகிப்து அதன் பெரிய பிரமிடுகள், உள்ளே வைக்கப்பட்டிருக்கும் மம்மிகள் மற்றும் அதன் தங்க பொக்கிஷங்களுக்காக மிகவும் பிரபலமானது. ஆனால் பண்டைய எகிப்தைப் பற்றி நமக்கு எவ்வளவு
-ச. ஆனந்தப்பிரியா- பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜூ அறிவிக்கப்பட்டிருக்கிறார். பிரியங்கா இரண்டாவதாகவும், பாவனி மூன்றாவதாகவும் வந்தனர். பிக்பாஸ் மேடையில் போட்டியாளர்கள் பேசியது, கமல் கொடுத்த நினைவு பரிசு, சிவகார்த்திகேயன்
துறவி நரசிம்மானந்த்! -வினீத் காரே- “இன்று இஸ்லாமியர்கள் என்றழைக்கப்படுபவர்கள் முற்காலத்தில் ராட்சசர்கள் என்றழைக்கப்பட்டனர்.” “இஸ்லாம் மதம் முறைப்படுத்தப்பட்ட குற்றச் செயல் புரிபவர்களின் கூட்டம். அதன் ஆதாரம் பெண்களை வர்த்தகப் பொருட்களாக்கி,
–நஜீப் பின் கபூர்– இந்தத் தலைப்பைப் பேசுவதற்கு முன்னர் நாம் சமகால சர்வதேச நிலவரம் பற்றிய சில கருத்துக்களை தெளிவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றோம். இந்திய நமக்கு
ரோபோவைக் திருமணம் செய்த ஆண்:காரணம்? –சுஸ்மிதா குபா– இனி தனது வாழ்க்கையை செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு ரோபோவோடு கழிக்க முடிவு செய்கிறார் கேலகர். எந்திரன் திரைப்படத்தில் ஆண்
-அன்பரசன் எத்திராஜன்- குட்டி நடைபோடும் தனது குழந்தையைப் பார்த்துக்கொள்வதைத் தவிர, மாரம் கலீஃபாவின் நாட்கள் – பெரும்பாலும் தனது கணவரை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சிகளிலேயே கழிகின்றன.
-திலிப் குமார் ஷர்மா- “25 ஆண்டுகளுக்கு முன்பே, பன்றியின் ஒவ்வொரு பாகத்தையும் மனித உடலில் பொருத்த முடியும் என்று உலகுக்குச் சொன்னேன். ஆனால் யாரும் என்னை ஆதரிக்கவில்லை. இந்த அரசாங்கம்
–அன்பரசன் எத்திராஜன்– “சமையல் எரிவாயுவின் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துவிட்டது, இதற்கு மேலும் எங்களால் சிலிண்டரை வாங்க முடியாது” என்கிறார் நிலுகா தில்ருக்சி. 31 வயதான நான்கு குழந்தைகளுக்குத்
பன்றிக்கு முதல் மனித இதய மாற்று அறுவை சிகிச்சை பால்டிமோர் நகரில் மேற்கொள்ளப்பட்டது மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபர் என்ற
-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையில் பரவிய கோவிட் பெருந்தொற்று காரணமாக, நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள இந்த தருணத்தில் செய்தித் தாள்களை அச்சிடும் கடதாசிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால்