இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreமருத்துவ பரிசோதனை தொழில்நுட்பம் வளர, வளர அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கருத்தாக்கங்களின் வேகமும் அதிகரித்துள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாத்தியப்படாது என கருதியவை, பல நூற்றாண்டுகளாக கற்பனையில் இருந்த விஷயங்கள்
நீண்ட வேலை நேரம் – அதில் சில பணிகளை நாம் விரும்பி செய்கிறோம் சிலவற்றை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும், எது எப்படியோ நமது பணிகளின் பட்டியல் நீண்டு கொண்டுதான்
-ராஜ்குமார்- தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களை ஓமிக்ரான் வைரஸ் தாக்கினாலும் அதிக பாதிப்பு இருக்காது எனவும், ஆனால் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு 100% ஆபத்து ஏற்படும் என தென்
இலங்கை மதிப்பில் செலவு 201000 கோடி ரூபாய் -ஜோனாதன் அமோஸ்- இதுவரை பூமியில் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கிகளிலேயே மிகவும் பெரிய தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பிரெஞ்சு கயானாவில் இருந்து
-ஆ. விஜயானந்த் –பிபிசி- ஆயுள் சிறைக் கைதிகளின் முன்விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவை, மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். “கைதிகளின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அறிவதற்கு பல
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வரலாறு நெடுகிலும் நிறைந்து கிடக்கின்றன. இவற்றில் இருந்து உண்மையைப் பிரித்துத் தர முயன்றிருக்கிறார் ஸ்பென்சர் மிசென். இன்றைக்கு உலகிலேயே அதிகமாகக்
மருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரன் -MGR பிறப்பு: கண்டி நாவலப்பிட்டி, இலங்கை 1917 சனவரி 17 இறப்பு: 1987திசம்பர் 24, 1987 தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். தமிழ்
-கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட் ன- புதிய அரசியலமைப்புக்கான தனது முன்மொழிவுகளை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்ட ரீதியான வடிவத்தில் வெளியிடவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதிசட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான
-ஏ எம் சுதாகர்- ‘திருநங்கைகளை மனிதப் பிரவிகளாக ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றது சமூகம். இது இந்தியாவில் பெரும் பிரச்சனை. இலங்கையிலும் இவர்கள் சிறு எண்ணிக்கையில் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களைப் பகிரங்கமாக
புதிய கோவிட்-19 திரிபுகளுடைய தோற்றத்துக்கு தொடர்புடைய “மிகவும் நம்பத்தக்க கோட்பாட்டை” ஒமிக்ரான் திரிபை கண்டுபிடித்ததற்காக பாராட்டப்பட்ட தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். ஏற்கெனவே சிகிச்சை அளிக்கப்படாத எச்.ஐ.வி உள்ளிட்ட பிற