இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கை பாரிய பொருளாதார பின்னடைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அரசாங்கம் மக்களுக்கு திடீர் நிவாரண உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால், இது மக்களை
-அபுல் கலாம் ஆசாத்- அமெரிக்காவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவு பல காரணங்களுக்காக மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற விழுமியங்களின் அடிப்படையில் வங்கதேசத்தின் மீது பொருளாதாரத்
இலங்கையில் அதிவேக வீதியில் பயணிகள் பேருந்தை செலுத்தும் ஒரே பெண்மணி இவர்தான். 50 பயணிகளுடன் சொகுசு பேருந்தை செலுத்தும் 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான லக்ஷி சசிந்தா தென்னிலங்கை
-நஜீப் பின் கபூர்- தலைப்புக்கு வருவதற்கு முன்னால் சமகால அரசியல் களம் தொடர்பில் சில குறிப்புக்களைப் பற்றி பேசலாம் என்று தோன்றுகின்றது. அந்த வரிசையில் நமது அரசியல் தலைவர்கள் எப்படி
அங்கே என்ன நடந்தது! ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாலிபன்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார். காபூல் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக அந்த முடிவை
நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் கொழுப்பு உள்ளது; கேரட்டிலும் கீரைகளிலும் கூட சிறிய அளவில் கொழுப்பு உள்ளது. ஆனால், சில கொழுப்புகள் மற்றவற்றை விட உங்கள் உடலுக்கு நன்மை அளிக்கும்.
-ரஞ்சன் அருண் பிரசாத்- ”அரை கொத்து அரிசி பஞ்ச காலத்திலும் எங்க ஐஞ்சு பேரை எங்க அப்பா ஆதரிச்சாரு. எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தாரு. ஆனா இன்னைக்கு, அரை வயிறும், கால்
ரூ. 12 கோடி ( இலங்கை நாணயப்படி 32.16 கோடி) குண்டு துளைக்காத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சொகுசு கார், 2019 ஆம் ஆண்டு உலகளவில் வெளியிடப்பட்ட Mercedes-Maybach S650
அது ஒரு சுருக்கமான மோதலாக இருந்தது, ஆனால் அதன் தீவிரம் உலகம் முழுவதும் எச்சரிக்கையையும் கவலையையும் உருவாக்கியது.2021ஆம் ஆண்டு மே மாதத்தில், இஸ்லாமியவாத குழுவான ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய ராணுவம்
அன்னை தெரசா தொடங்கிய அன்னை தெரசா தொடங்கிய சேவை அமைப்புக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான உரிமத்தை நீட்டிக்க மறுத்துள்ளது இந்திய அரசு. ஆயிரக்கணக்கான கன்னியாஸ்திரிககளைக் கொண்டுள்ள ‘தி மிஷனரீஸ் ஆஃப்