இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-நஜீப் பின் கபூர்- நமது நாட்டு அரசியலில் சுதந்திரத்துக்குப் பின்னரும் அதற்கு முன்னர் மன்னர்கள் நமது மூதாதையர்களை ஆட்சி செய்த காலத்திலும் கூட நாட்டில் இந்தளவுக்கு ஒரு தலைவர் மக்களால்
-யூ.எல். மப்றூக்- இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி துறக்குமாறு வலியுறுத்தி, மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாத மக்கள்,
இலங்கையின் புதிய நிதி அமைச்சராக நேற்று முன் தினம் பொறுப்பேற்ற அலி சப்ரி, பதவி ஏற்ற மறு நாளே ராஜினாமா செய்துள்ளார். மேலும், ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த
இம்ரான் கான் ஒரு ‘க்ரெளட் புல்லர்‘, அதாவது கூட்டத்தை தன் பக்கம் இழுப்பவர் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால் அவர் பாகிஸ்தானின் அரசியலை நன்கு அறியாதவர் என்று பொருள். இம்ரான்
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு பொறுப்பேற்று, 26 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், நிதியமைச்சரும், தன் சகோதரருமான பசில் ராஜபக்சேவை, அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று பதவி நீக்கம் செய்தார்.
–எம். மணிகண்டன்– கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியள்ள இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
-ஷியாம்சுந்தர்- இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அந்நாட்டின் பெரும்பாலான துறைகளை கட்டுப்படுத்தி வரும் ராஜபக்சே குடும்பத்தின் மீது இலங்கை பொது மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
சீக்கிரமாகவே கன்னித்தன்மையை இழந்து விடுவது இளம் வயதினரின் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் மக்களின் பாலியல் நடத்தை குறித்த ஒரு ஆய்வு கூறியுள்ளது. பதின்ம பருவ வயதில் உள்ள
-ரஞ்சன் அருண்பிரசாத்- இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியால், ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் தீவிரமாக உருவெடுத்த நிலையில், சனிக்கிழமை (ஏப்ரல் 2ம் தேதி) அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. பிறகு, அவசரகாலச்
பாகிஸ்தான் நாட்டில் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கான் அளித்த நேர்காணலில் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். பாகிஸ்தான் பொருளாதாரம் கடந்த பல ஆண்டுகளாகவே