இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreயுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேன் மீது படையெடுத்தால் மேற்கு நாடுகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பது குறித்து
உக்ரைன் போரில் ரஷ்யா செய்து வரும் ஒரு செயல் அமெரிக்காவை குழப்பி உள்ளது. அமெரிக்காவை மட்டுமின்றி பல்வேறு மேற்கு உலக நாடுகள், சிஐஏ போன்ற உளவு அமைப்புகளையும் கூட குழப்பி
OBA -ஜஹங்கீர்- அரச நிருவனங்கள் திணைக்களங்கள் என்றால் அங்கே சட்டதிட்டங்கள் சுற்று நிருபங்கள் இருக்கும். அதன்படிதான் அங்கு நிருவாகங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும், அதனை மீறி நடந்தால் நிருவாக முதல்வர்கள்
சில நிமிடங்களுக்கு யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஐந்தாவது நாளின் சமீபத்திய முன்னேற்றங்கள் இதோ யுக்ரேன் மற்றும் ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை பெலாரூஸில் தொடங்கியுள்ளது. ஆனால் அதன் மீது எதிர்பார்ப்புகள்
-நஜீப் பின் கபூர்- அரசியல் என்றதும் சாக்கடை. அப்படிப் பேசுவதை நாம் பரவலாகக் கேட்டிருக்கின்றோம். ஆனால் நாடுகளும் சமூகங்களும் விரும்பியோ விரும்பமாலோ அந்த சாக்கடை வாசத்தை சுவசித்தோ அல்லது அதில்
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். யுக்ரேன் மீதான படையெடுப்பால் பலரையும் இவர் திகைக்க வைத்திருக்கலாம். 2014 இல் கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைத்தற்குப்பிறகு இந்தப்பிராந்தியத்தில் அவர் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய நடவடிக்கையாகும் இது.
-யூசுப் என் யூனுஸ்- உக்ரைன்: அதிபர் ஸெலென்ஸ்கி, மக்கள் தொகை 4கோடி 11 இலட்சம். 603628 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவு. தலைநகர் கிவ். 1917ல் நடந்த ரஷ்யாப் புரட்சிக்குப்
எம்.எம்.ஸுஹைர் (ஜனாதிபதி சட்டத்தரணி) இலங்கையில் இடம்பெற்ற படுபயங்கரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் ஸ்தானிகர் மிச்செல் பாச்லெட், ஐ.நா. மனித
-உபுல் ஜோசப் பெர்னாண்டோ- (மொழியாக்கம் – ஸ்டீபன் மாணிக்கம்) இந்தியாவின் புனே நகரில் உள்ள ஜேர்மன் வெதுப்பகம் மீது கடந்த 2010 ஆம்ஆண்டு நடத்தப்பட்ட குண்டு தாக்குதலின் பின்னணியில் -பாகிஸ்தான்
-நஜீப் பின் கபூர்- நாம் வாழ்கின்ற சமூகத்தில் முன்னுக்குப் பின் முரனாகப் பேசுபவர்களையும் நயவஞ்சகமாக நடந்து கொள்பவர்களையும் நிறையவே பார்த்தும் சந்தித்தும் இருக்கின்றோம். அரசியல் அரங்குகளிலும் மேற்சொன்னவை சர்வசாரதாரன நிகழ்வுகள்தான்.