இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More–ஷகீல் அக்தர்– ‘சீனா, ரஷ்யா ஆதரித்தன’ ஐநா பொதுச்சபை மார்ச் 15ஆம் தேதியை ‘இஸ்லாமோபோபியாவுக்கு எதிரான நாள்’ என நிர்ணயித்துள்ளது. இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு (OIC) சார்பில் ஐக்கிய நாடுகள்
இலங்கையை ஆட்சி செய்யும் ராஜபக்ஷ ரெஜிமென்ட் சகோதரர்கள் தொடர்பில் சர்தேச புகழ் பெற்ற Bloomberg சஞ்சிகை ராஜபக்ஷ குடும்பம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில், “கடந்த இரண்டு
–நஜீப் பின் கபூர்– தலைப்பைப் பார்த்ததும் நாம் இந்த வாரம் இரு விடயங்களைப் பேசப் போகின்றோம் என்பது நமது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும். ஆம், புதன் கிழமை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு
இலங்கையில் ஒரு கிலோ அரிசி விலை 200 ரூபாயைத் தாண்டிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை 250 ரூபாயைக் கடந்துவிட்டது. ஒரு முட்டை 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 90 சதவிகிதம் அளவுக்குக்
-ஜேம்ஸ் கலேகர்- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, முன்பு இருந்ததைவிட இப்போது முன்னேறியுள்ளது. மரபணு மாற்றப்பட்ட பன்றிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட முதல் உறுப்புகள், மனிதர்களுக்கு வைக்கப்பட்டன. அதோடு, பன்றி இதயத்தைப்
கொரோனாவால் வேலையிழந்த இசாக் முண்டா இன்று லட்சத்தில் வருமானம் ஈட்டுகிறார்! ஒரிசாவைச் சேர்ந்த தினக் கூலித் தொழிலாளி இசாக் முண்டா. கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் இருந்தவர், பின் யூட்யூப்
மார்ச் 11 அன்று வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோதி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில்
-மப்றூக்- மேற்குலகு சர்வதேச ரீதியில் கட்டவிழ்த்து விட்ட இஸ்லாமியப் பீதியும் இஸ்லாமிய வெறுப்பும் – ஹிஜாபையும் இலக்காகக் கொண்டுள்ளன என்று, இலங்கையின் ஓய்வுநிலை பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தெரிவித்தார். பாடசாலைகள்
-சஹர் பலோச்- “எந்தவொரு நாட்டின் வான் எல்லைக்குள் எது நுழைந்தாலும் அது தாக்குதலாகவே கருதப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏவுகணை போன்ற வடிவத்துடன் ஒரு பொருள் பக்கத்து நாட்டில் விழுந்தால் அதற்கு
–நஜீப் பின் கபூர்– நாம் இங்கு எழுத்துக்களை சேகரித்து முடியுமான மட்டும் வார்த்தைகளில் மக்களுக்கு நாட்டு நிலமையைத் தொடர்ந்து சொல்லி வருகின்றோம். ஆனால் நாம் வார்த்தைகளில் சொல்வதை விட நிலமை