இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More‘வெள்ளையனே வெளியேறு’ -நாம்தேவ் கட்கர்- அது 1942 ஆகஸ்ட் 8 ஆம் தேதி மாலை. மும்பையில் உள்ள கோவாலியா டேங்க் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். சுதந்திரத்திற்கு முந்தைய மிகப்பெரிய,
யூ.எல். மப்றூக் சீனாவின் ‘யுவான் வாங் 5’ (Yuan Wang 5) எனும் கப்பல் – இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர திட்டமிட்டுள்ள செய்தி, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும்
WALIULLAH MAROOFவலியுல்லா மரூஃப் (வலது) ஹமீதா பானுவை அவரது குடும்பத்துடன் மீண்டும் சேர்க்க உதவினார். கடந்த 20 ஆண்டுகளாக காணாமல் போன இந்தியப் பெண் ஒருவர் சமூக வலைதளங்களில்
-விஷ்ணுப்ரியா ராஜசேகர்- சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர உத்தேசித்துள்ள நிலையில், இந்திய அழுத்தம் காரணமாக அதன் வருகை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நீரிழிவு நோய் காணப்படுகின்றது. இந்த நோய் தாக்கம் ஏற்படும்போது உடலில் இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்யாது
மனச்சோர்வு என்பது ‘மகிழ்ச்சியான ஹார்மோன்’ என்று அழைக்கப்படும் ‘செரோடோன்’ நம் உடலில் குறைந்த அளவுகளில் இருப்பதால் ஏற்படவில்லை என்பதைக் காட்டும் ஓர் ஆய்வு, மிகவும் பரவலாகப் பகிரப்படும் மருத்துவக் கட்டுரைகளில்
-நஜீப் பின் கபூர்- நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியானது பெரும் அரசியல் குழப்பங்களையும் வன்முறைகளையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நெருக்கடிகளுக்கு இலக்காகி இருக்கின்ற மக்கள் தரப்பிலிருந்தும் ஆளும் மொட்டுக் கட்சித்
சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. யுவான் வாங் 5 என்பது ஏவுகணைகள்
யூசுப் என் யூனுஸ் அமெரிக்காவின் அதிகாரமிக்க மூன்றாம் நிலை பதவியில் இருக்கின்றவர்தான் நான்சி பெலோசி. இவர் தைவானுக்கு சுற்றுப் பிரயாணம் வருகின்றார் என்று சொன்னால் அதில் என்ன ஆச்சர்யம் இருக்க
அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசியின் சுருக்கமான ஆனால் சர்ச்சைக்குரிய தைவான் பயணத்தின் மோசமான விளைவால், சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம், எப்படி கணிக்கப்பட்டதோ