இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More“இந்தியாவிலும் இலங்கையிலும் காட்டுத் தீ” மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர
–நஜீப் பின் கபூர்– மரணப் படுக்கையில் இருக்கின்ற மனிதனுக்கு கடைசியாக அவனது உயிரை மீட்டெடுப்பதற்காக வைத்தியர்கள் என்னென்ன வேலைகளைச் செய்ய முடியுமோ அதiனைத்தான் தற்போது இந்தியா இலங்கைக்குச் செய்து கொண்டிருக்கின்றது.
கடந்த 50 ஆண்டுகளாக நீடிக்கும் பறக்கும் தட்டுகள் குறித்த மர்மத்திற்கு ஒரு வழியாக முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் நம்மைப் போலவே வேறு யாராவது உள்ளனரா என்பதைக்
ஜார் மன்னர் மகா பீட்டரை வியந்து போற்றுபவர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். இது பரவலாக அறியப்பட்டதுதான். ஆனால் இப்போது மகாபீட்டரைப் போன்றே தாம் செயல்படுவதாக இப்போது கருதத் தொடங்கியிருப்பதாகத்
–யூசுப் என் யூனுஸ்– இந்த ராஜபக்ஸாக்களிடையே தற்போது நடந்து கொண்டிருக்கின்ற பனிப்போர் மற்றும் இணக்கப்பாட்டு அரசியல் நகர்வுகள் பற்றிப் பேசுவதற்கு முன்பு ராஜபக்ஸாக்கள் அரசியல் பிரவேசம் மற்றும் மெனமூலன பற்றியும்
-யூ.எல்.மப்ரூக்- இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ள நிலையில், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் அதனை வழிமொழிந்துள்ளதோடு, அந்த நிலையை எதிர்கொள்ளத் தயாராகுமாறு மக்களை உஷார்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், முகமது நபிகள் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துகள் காரணமாக இந்தியாவுக்கு ராஜரீதியாக ஏற்பட்டிருக்கும் விரும்பத்தகாத விளைவுகள் முடிவுக்கு வருவதற்கான எந்தவித
பெருமகனார் நபிகள் நாயகத்தை அவமதித்து கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் மன உணர்வுகளைக் காயப்படுத்திய பாஜக நிர்வாகிகளான நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவரின் அவதூறுப்பரப்புரைக்கு பாஜக தலைமை வெளிப்படையாக
(அலர்ட்: இன்னும் விக்ரம் படம் பார்க்காதோர் இந்தச் செய்திக் கட்டுரையைத் தவிர்க்கலாம்). ‘ஏஜென்ட் டீனா’ கதாபாத்திரத்தின் மூலமாக ‘விக்ரம்’ படத்தில் கவனம் பெற்றிருக்கிறார் வசந்தி. அவரது கதாபாத்திரம் குறித்தும், அவரைப் பற்றியும்
– மின்ஸார் இப்றாஹீம் – சாதனைகள் பல கண்டு வெற்றிகளையும் விருதுகளையும் பெற்றுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர், சட்டத்துறையில் பிரவேசித்து கடந்த 2022 மே 23 ஆம் திகதியுடன்