இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreஅமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியல் சாசன உரிமையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது துக்ககரமான நாள் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த 1973-ம் ஆண்டு ரோ
’21’ “இங்கு அரசியல் மற்றும் கட்சி யாப்புக்கள் தலைவர்கள் தன்னலத்தை மையமாக வைத்தே உருவாக்கப்படுகின்றன” -நஜீப் பின் கபூர்- பொதுவாக நாடுகளின் அரசியல் யாப்பு என்பது அந்த நாட்டு மக்களினதும்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்ற நிலையில், போராட்டங்களும் நாளுக்கு நாள் வேறுபட்ட விதத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு – காலி முகத்திடலில் கடந்த ஏப்ரல்
இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணி நியமனங்களுக்கான திட்டம் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ‘அக்னிபத் யோஜ்னா’ என பெயரிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, அக்னி
அடிமையாக இருந்தவர் அரசரானது எப்படி? -மிர்ஸா ஏபி பெய்க்- இது ஏறக்குறைய 825 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. சுல்தான் மொய்சுதீன் (ஷாஹாபுதீன்) கோரி, ஆப்கானிஸ்தானில் தனது தலைநகரம் கஜினியில் அரசவையை
–நஜீப் பின் கபூர்– இந்தத் தலைப்பை நாம் தெரிவு செய்ததற்கு ஒரு சின்ன நிகழ்வு காரணமாக இருந்தது அதைப் பற்றி ஒரு குறிப்பையும் ஏதாவது ஒரு இடத்தில் தொட்டுச் செல்லும்
‘பசி’ –யூசுப் என் யூனுஸ்– காட்டுத் தீ பகுதியூடாக வாராந்தம் கொதிநிலை அரசியலைப் பற்றி பேசலாம் என்று எதிர் பார்க்கின்றோம். இந்த வாரம் நமது கதாபாத்திரங்கள் மோதி, கோட்டா அம்பானி
இஸ்லாமியர்களின் இறை தூதரான முகம்மது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வாரம்
வட மாகாணத்திலுள்ள மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்படவுள்ள நிலையில், அந்த திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க எட்டப்பட்ட தீர்மானம், இன்று இரு நாடுகளிலும் பெரும்
–நஜீப் பின் கபூர்– அயர்லாந்து நாட்டின் சேலேஸ்டியஸ் நிறுவனம் தாக்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானத்தை நீதி மன்றம் தடுத்து நிறுத்தியது அதனை மீண்டும் வெளியேற அனுமதித்தது,