இலங்கை பெண்கள் ஓமனில் பாலியல் தொழிலுக்கு விற்பனை 

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை பெண்கள் சிலரை வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கே பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத வேலைகளில்  ஈடுபடுத்துவதாக தற்போது

உங்கள் மூளையை இளமையாக வைத்துக் கொள்ள உதவும் சிறந்த உணவு எது?

நாம் என்ன உண்ணுகின்றோம் என்று பகுப்பாய்வு செய்வது நல்ல தொடக்கமாக இருக்கும். நமது அறிவாற்றல் வீழ்ச்சியடையாமல் இருக்கவும் நமது உடல் முறையாக செயல்படவும் போதுமான வைட்டமின்கள் எடுத்துக்கொள்வதை உறுதி செய்யும்

பாடசாலைக் கல்வியில் நவீன தொழினுட்பத்தின் செல்வாக்கு

-பேகம் றஹ்மான்- (சிரேஸ்ட விரிவுரையாளர் தென் கிழக்குப் பல்கலைக்கழகம்) ஒரு நாட்டினுடைய அபிவிருத்தி வளம் என்று வருகின்றபோது அந்நாட்டினுடைய தனிநபர்களினது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துடன் தொடர்பு பட்டவிடயமாக இருப்பதனைக் காணலாம்.

புலிகள் கொன்றதாக கூறப்படும் 170 முஸ்லிம்கள் உடல்களை தோண்டி மத முறைப்படி அடக்கம் செய்யக் கோரிக்கை

–யூ.எல்.மப்றூக்- மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி, படுகொலை செய்து, அங்கேயே புதைக்கப்பட்ட சுமார் 170 முஸ்லிம்களின் உடல்களையும் தோண்டியெடுத்து, இஸ்லாமிய முறைப்படி மீளவும் அடக்கம் செய்வதற்கு

ஊர் சிரிக்கும் 2023 பஜெட் நாளை!

-நஜீப் பின் கபூர்-  எந்த ஒரு வீட்டிலும் நாட்டிலும் வரவும் செலவும் சேர்ந்ததுதான் பஜெட் என்று சொல்லப்படும். ஆனால் நாம் இங்கு பேசப் போவது வரவு பற்றிய நம்பகத்தமைற்ற கடன்

நெரிசலில் மரணித்த ஜினாத் கொரியரா!

-நஜீப் பின் கபூர்- தென் கொரியாவில் ஹாலோவின் திருவிழாவில் நெரிசலுக்கு சிக்கி நூற்றுக் கணக்கானவர்கள் அகால மரணமானதும் மற்றும் நூறுவரையிலானவர்கள் காயப்பட்டதும் உலகலாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததும்

அடுத்த தலைவர் யார்!

-நஜீப் பின் கபூர்- நாட்டில் கொதிநிலை பொருளாதார நெருக்கடி மறுபக்கத்தில் அன்னியச் செலவாணிக்காக யாசகம் கோட்டு நிற்கும் நிலை. அன்றாட உணவுக்காக அல்லல்படுகின்ற குடிமக்கள். இதற்கிடையில் நாட்டில் நம்பத் தன்மையில்லாத

 சோகம்:குழந்தையை பார்க்க ஆவலாக இருந்த ஜினத்!

என் மருமகனுக்கு என்ன நடந்தது என்று எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாமல் உள்ளது. எங்களில் யாருக்கும் நிலையான வருமானம் இல்லை. அவர் தனக்கு குழந்தை பிறந்ததும் அக்குழந்தையைப் பார்ப்பதற்கு

இன்றைய போராட்டம் NOV.02

-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டு, பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வந்த சூழ்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பொருட்களின் விலைகள் ஓரளவு குறைக்கப்பட்டபோதும் நாட்டில் இப்போதும் பல

“பேய்” பார்ட்டி.. மாரடைப்பில் சரிந்த மக்கள்!

தென் கொரியாவில் நடைபெற்ற ஹாலோவின் திருவிழாவில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 160 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். பலர் மருத்துவமனையில் சிகிச்சை

1 42 43 44 45 46 75