சென்னையில் அமெரிக்க போர்க்கப்பல் – இலங்கை வரத் துடிக்கும் சீன உளவுக்கப்பல் – இந்திய பெருங்கடலில் உலக அரசியல்

-விஷ்ணுப்ரியா ராஜசேகர்- சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர உத்தேசித்துள்ள நிலையில், இந்திய அழுத்தம் காரணமாக அதன் வருகை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் வறுத்த எள்ளு!

தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நீரிழிவு நோய் காணப்படுகின்றது. இந்த நோய் தாக்கம் ஏற்படும்போது உடலில் இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்யாது

மனச்சோர்வுக்கு உண்மையில் மருந்துகள் தீர்வு அளிக்குமா?

மனச்சோர்வு என்பது ‘மகிழ்ச்சியான ஹார்மோன்’ என்று அழைக்கப்படும் ‘செரோடோன்’ நம் உடலில் குறைந்த அளவுகளில் இருப்பதால் ஏற்படவில்லை என்பதைக் காட்டும் ஓர் ஆய்வு, மிகவும் பரவலாகப் பகிரப்படும் மருத்துவக் கட்டுரைகளில்

சர்வ கட்சி  அரசாங்கமா தேர்தலா?

-நஜீப் பின் கபூர்- நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியானது பெரும் அரசியல் குழப்பங்களையும் வன்முறைகளையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நெருக்கடிகளுக்கு இலக்காகி இருக்கின்ற மக்கள் தரப்பிலிருந்தும் ஆளும் மொட்டுக் கட்சித்

சீன கப்பல் வருகை தள்ளிவைப்பு – இந்தியாவின் அழுத்தம் காரணம்?

சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. யுவான் வாங் 5 என்பது ஏவுகணைகள்

நெருப்பு சமரில் நான்சி வென்றி!

யூசுப் என் யூனுஸ் அமெரிக்காவின் அதிகாரமிக்க மூன்றாம் நிலை பதவியில் இருக்கின்றவர்தான் நான்சி பெலோசி. இவர் தைவானுக்கு சுற்றுப் பிரயாணம் வருகின்றார் என்று சொன்னால் அதில் என்ன ஆச்சர்யம் இருக்க

தைவானை நோக்கி சீறிப்பாய்ந்த சீன ஏவுகணைகள் – அச்சத்தில் மீனவ குடும்பங்கள்

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசியின் சுருக்கமான ஆனால் சர்ச்சைக்குரிய தைவான் பயணத்தின் மோசமான விளைவால், சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம், எப்படி கணிக்கப்பட்டதோ

நான்சி  பயணத்தால் தைவானில் மோதும் அமெரிக்கா-சீனா

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவானுக்குச் சென்றிருக்கிறார். இது மிகவும் ஆபத்தானது என்று சீனா கூறியுள்ளது. “நெருப்புடன் விளையாடுகிறார்” என்று சீனா விடுத்திருக்கும் அறிக்கையில்

மீண்டும் சிம்மாசனம் ஏறும் ராஜபக்சர்கள்!

“நீங்கள் தேடிய தலைவன் நானே” என்று நந்தசேன கோட்டாபய ராஜபக்ச 4 பெப்ரவரி 2001 ஆம் ஆண்டு சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் போது சிங்கள மக்கள் மத்தியில் பேசுகையில் அறிவித்தார்.

அய்மன் அல் ஜவாஹிரி கதை:உயிரிழப்பு- ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட அய்மன் அல்-ஜவாஹிரி, அல்-காய்தாவின் தலைமை சித்தாந்தவாதி என்று அடிக்கடி குறிப்பிடப்படுபவர். எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவைக் கட்டமைத்த இவர் ஒரு

1 40 41 42 43 44 68