இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-யூ.எல். மப்றூக்- போதைப்பொருள் பாவனையாளர் ஒருவரின் திருமணத்தை இஸ்லாமிய முறைப்படி நடத்துவதற்கான ஒப்புதலை வழங்குவதற்கு முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று மறுப்பு தெரிவித்துள்ளது.இலங்கையின் கிழக்கு மாகாணம் – அக்கரைப்பற்றில் அமைந்துள்ள ஜும்ஆ
-நஜீப் பின் கபூர்- புத்தாண்டு என்று வந்துவிட்டால் வாழ்த்துச் செய்திகளைப் பறிமாறிக் கொள்வதுதான் வழக்கம்- சம்மிரதாயங்களாகவும் இருந்து வந்தாலும் நாம் 2023 புத்தாண்டுக்கு இந்த நாட்டில் வாழ்கின்ற குடிமக்களுக்குச் சில
-பேகம் ரஹ்மான்- (சிரேஷட விரிவுரையாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) மாணவர்களை வளமிக்கவர்களாக மாற்றுவதும் அவர்களை வளம் இழக்கச் செய்வதும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களிலே தங்கியுள்ளது. மாணவர்களின் தலைவிதியை தீர்மானிப்பதில் பாடசாலைகள் மற்றும் வகுப்பறைகள்
“முதலில் சுடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நிச்சயம் நான் உன்னை கொன்று விடுவேன்” – மியான்மர் ராணுவத்தில் பணியாற்றும் தனது மகனிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்வாறு பேசுகிறார் போ
இன்று நாம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டம் எப்போது தொடங்கியது? இன்று நாம் பின்பற்றும் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நாட்காட்டி முறை எப்போது தொடங்கியது? 1870ஆம் ஆண்டு
-நஜீப் பின் கபூர்- நாம் இங்கு கொடுத்திருக்கின்ற தலைப்பு ஒரு கனவு அல்லது கற்பனை!. அவை பொதுவாக நடைமுறைச் சாத்தியம் இல்லாத விடயங்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மனிதன்
-நிதின் ஸ்ரீவஸ்தவா- “நீண்ட காலமாக நான் ஹூமாவுக்கு நல்ல கணவனாகவும் இல்லை, எங்கள் மகன்களான தெஹ்மூர் மற்றும் அக்பருக்கு நல்ல தந்தையாகவும் இல்லை. வீட்டிற்கு வந்து விலை உயர்ந்த அன்பளிப்புகளை
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் படிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தாலிபான் ஆட்சி வந்து ஒரு வருடம் முடிந்த நிலையில் அங்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 20 அன்று தொடங்கிய 2022 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் பல்வேறு பரபரப்புகளுடன் கூடிய இறுதிப் போட்டியுடன் நேற்று நிறைவடைந்தது. கடைசி
ஒரு போட்டி ரசிகர்களை என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதற்குச் சிறந்த சான்று, நேற்றிரவு நடந்த கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி. அர்ஜென்டினாவும் பிரான்சும் அப்படியோர் அபாரமான ஆட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கினார்கள். முஷ்டிகளை மடக்கி,