இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreதெற்கு பாகிஸ்தானின் தூசி நிறைந்த தற்போதைய சிந்து சமவெளிப்பகுதிகள், உலகின் மிகவும் சுவாரஸ்யமான பழமைவாய்ந்த நகரங்களின் எஞ்சியவையாக இருக்கின்றன. இவற்றைப்பற்றி பெரும்பாலான மக்கள் ஒரு போதும் அறிந்திருக்கவில்லை. என்னை சுற்றியிருக்கும் பண்டைய நகரத்தை
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறும் முதல் அணியாகி இருக்கிறது போட்டிகளை நடத்தும் கத்தார். ஆனாலும் இதைத் தோல்வியாகவோ, ஏமாற்றமாகவோ கருதக்கூடாது என்கிறார் அந்த அணியின் மேலாளர் ஃபெலிக்ஸ்
ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மிரட்டிப் பார்த்திருக்கிறது உலகக் கோப்பையில் பங்கேற்றிருக்கும் அணிகளின் தர
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் துவக்க விழாவிற்கு இந்தியா அழைக்கப்பட்டது. ஆனால் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் அங்கு வந்துள்ளார் என்ற தகவலைத் தொடர்ந்து
–ரியாஸ் சுஹைல்- பாகிஸ்தான் தயாரிப்பான ஷாப்பர் II ட்ரோன் கண்காணிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் நீண்ட காலமாக பாகிஸ்தான் வசம் உள்ளன. ஆனால் கராச்சியில் நடந்து வரும் ஆயுத கண்காட்சியில்
–விஷ்ணுப்ரியா ராஜசேகர்- “என்னுடைய இரண்டு வயது குழந்தையை சமாளிப்பது மிகவும் கடினம், நடக்க பழகியதிலிருந்து அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பான், பார்த்துக் கொள்ளவும் வீட்டில் யாரும் இல்லை, எனவே மொபைலில்
-நஜீப் பின் கபூர்- நாம் கடந்த வாரம் குறிப்பிட்டது போல ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்ஹ 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார். இது ஊரும் உலகமும்
பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை பெண்கள் சிலரை வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கே பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்துவதாக தற்போது
நாம் என்ன உண்ணுகின்றோம் என்று பகுப்பாய்வு செய்வது நல்ல தொடக்கமாக இருக்கும். நமது அறிவாற்றல் வீழ்ச்சியடையாமல் இருக்கவும் நமது உடல் முறையாக செயல்படவும் போதுமான வைட்டமின்கள் எடுத்துக்கொள்வதை உறுதி செய்யும்
-பேகம் றஹ்மான்- (சிரேஸ்ட விரிவுரையாளர் தென் கிழக்குப் பல்கலைக்கழகம்) ஒரு நாட்டினுடைய அபிவிருத்தி வளம் என்று வருகின்றபோது அந்நாட்டினுடைய தனிநபர்களினது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துடன் தொடர்பு பட்டவிடயமாக இருப்பதனைக் காணலாம்.