இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More36 ஆண்டுகளுக்கு முன்பாக உத்தர பிரதேச மாநிலம், மல்யானா கிராமத்தில் நிகழ்ந்த படுகொலைகள் தொடர்பான வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 41 இந்துக்களையும் விடுவித்து
-நஜீப் பின் கபூர்- அரசியல் அரங்கில் பொதுவாக அதிரடி மாற்றங்கள் நடப்பது இயல்பானது. இது நமது நாட்டு அரசியலிலும் அவ்வப்போது நடந்துதான் வந்திருக்கின்றது. அந்த வகையில் அரசியல் பல்டிகள் கூட்டணிகளும்
”கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றவர்கள், ஆளுங்கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்வதைப் பார்ப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.” 2002 குஜராத் கலவரத்தின்
கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக வரலாற்றில் பதியும் மாபெரும் போராட்டத்தை இஸ்ரேல் மக்களும், எதிர்க்கட்சிகளும் அந்நாட்டில் முன்னெடுத்திருக்கிறார்கள். டெல் அவிவ் உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள்
-நஜீப் பின் கபூர்- சமூகக் கலாச்சாரங்கள் காலத்தால் மாற்றமடைந்து வருவது பற்றி வரலாற்றில் நிறையவே சம்பவங்கள் கதைகள் உதாரணங்கள் நம் முன்னே இருக்கின்றன. மற்றுமொரு வகையில் இதனை மனித நாகரிகங்கள்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள சர்ச்சைக்குரிய தீவான கச்சதீவில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.எனினும், கச்சத் தீவில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவில்லை என இலங்கை
இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகைக்காக நோன்பிருக்கும் புனித மாதம், வரும் மார்ச் 24ஆம் தேதி அன்று துவங்குகிறது. நோன்பிருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் மேற்கொள்வதிலும் உடல் ஆரோக்கியத்தை கையாள்வதிலும் குழப்பங்கள் இருந்தால், இந்த
2003ஆம் ஆண்டு, மார்ச் 20ஆம் தேதி. அமெரிக்கா மற்றும் அதன் நேச நாட்டுப் படைகள் இராக் மீது படையெடுத்து சதாம் ஹுசேனின் ஆட்சியை வீழ்த்தின. இராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும்,
-பிரியங்கா திமான்- இரவின் இருளில் அலங்கார உடையணிந்து, அலிஷா சாலையில் தன்னை அழைக்கும் ஒரு வாகனத்திற்காகக் காத்திருந்தார். அலிஷா ஒரு பாலியல் தொழிலாளி. இரவில் இந்தச் சாலையில் அவரை அடிக்கடி
-நஜீப் பின் கபூர்- நாட்டு நடப்புக்களைப் பார்க்கின்ற போது ஆரோக்கியமான வாழ்வுக்கான அறிகுறிகள் ஏதுவுமே நமது கண்ணுக்கெட்டிய தூரத்தில் கண்டு கொள்ள முடியவில்லை. எனவே நெருக்கடிகள் மோதல்கள் வன்முறைகள் வறுமை