உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பாக உள்ளதா நீங்கள் வசிக்கும் வீடு? – இதையெல்லாம் செக் பண்ணுங்க

“ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை உயிரிழப்பு” “வீட்டில் மின்சாரம் தாக்கியதில் 7 மாத குழந்தை பலி” அண்மையில் நாளிதழ்களில் இடம்பெற்ற செய்திகள் இவை. இது

மீள் பிரசுரம்:பழைய மாணவர் சங்கம்

கட்டுரை காட்டுப் பஞ்சாயத்து பாணியிலான ‘பாடசாலை நிருவாகங்கள்’ நெருக்கடிகளும் ஆபத்துக்களும்! February 28, 2022March 1, 2022 OBA -ஜஹங்கீர்- அரச நிருவனங்கள் திணைக்களங்கள் என்றால் அங்கே சட்டதிட்டங்கள் சுற்று

ஏப்ரல் 25 மீண்டும் தேர்தல்! குறுக்கே நிற்க்கும் ரணில்!!

-நஜீப் பின் கபூர்- மீண்டும் ஏப்ரல் 25ல் நாட்டில் தேர்தல் நடாத்துவதற்குப் பொருத்தமான திகதி என ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. இதற்குத் தயாராகுமாறு தேர்தல் ஆணைக்குழு மாவட்ட தேர்தல் அத்தாட்சி அதிகாரிகளுக்கு

IMFகடன் கிடைக்க சீனா இணக்கம்! இது என்ன தாக்கத்தை ஏற்படும்?

சீனாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற கடன் மறுசீரமைப்பிற்கான நிதி உறுதிப்பாட்டு கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை தானும், இலங்கை மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்டு, சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி

“என் அப்பாவின் பாலியல் துன்புறுத்தல்” மனம் திறந்த குஷ்பு !

(குஷ்பு சுந்தர், உறுப்பினர் – தேசிய மகளிர் ஆணையம்) “சிறு வயதில் எனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளியே பேசிய பிறகு, இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த பெரும்

தேர்தல் நடக்காது!

-தி.திபாகரன் MA- இலங்கையின் இன்றைய நடப்பு அரசியலில் தேர்தல் பிற்போடல் என்பதற்கு பின்னால் ஒரு பாரதூரமான அரசியல் உண்டு.இலங்கையின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போவது என்பதை இந்த தேர்தல்

ஹீரோவும் வில்லனும் வம்பனும் ஒருவனே!

-நஜீப் பின் கபூர்- சினிமாப் படங்களில் அவ்வப்போது சில நடிகர்கள்  பல பாத்திரங்களில் நடித்து வந்திருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். அது போன்றுதான் இன்று நமது அரசியல் அரங்கிலும் அதிகார வர்க்கத்தினர்

இரானில் 650 மாணவிகளுக்கு விஷம் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்?

-மர்யம் – இரானில் குறைந்தபட்சம் 650 பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டதை பிபிசி கண்டறிந்துள்ளது. ஒரு மூத்த அரசு அதிகாரி சிறுமிகள் வேண்டுமென்றே குறிவைக்கப்படுவதை இறுதியாக ஒப்புக்கொண்டார். எந்தவொரு பள்ளி

மயில்களைக் கொல்ல  உத்தரவிட்டது ஏன்?

-யூ.எல். மப்றூக்- விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரங்கு, மயில் உள்ளிட்ட ஆறு வகை உயிரினங்களை கொல்ல இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஒப்புதல் அளித்துள்ளார். உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பு

1 30 31 32 33 34 68