இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-நஜீப் பின் கபூர்- நாம் ஏன் இந்தத் தலைப்புப் பற்றி பேச முனைகின்றோம் என்றால், நாட்டிலுள்ள அனைத்து வகையான ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தமது தனிப்பட்ட நலன்கள் அல்லது எதிர்பார்ப்புக்களை மையமாக
முக்கிய சாராம்சம் 65000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானம் 2021 ஜனவரியில் தொடங்கியது. இது 971 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. மக்களவையில் 888 எம்.பி.க்களும்,
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் கடந்த 50 வருடங்களாக நடித்து வந்த மூத்த நடிகர் சரத் பாபு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது
‘மாடர்ன் லவ் சென்னை’ அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. ஆந்தாலஜி பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இது, 6 பாகங்களைக் கொண்டிருக்கிறது. பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், தியாகராஜன் குமாரராஜா, ராஜூமுருகன், கிருஷ்ணகுமார் ராமகுமார், அக்ஷய்
-நஜீப் பின் கபூர்- கடந்த வாரம் அதிகாரப் பரவல் தொடர்பாக ஆளும் தரப்புக்குள் மோதல் ஒன்று ஏற்பட்டிருப்பது பற்றி தகவல்களை வழங்கி இருந்தோம். இந்த வாரம் அது தெருச்சண்டை என்ற
‘அரகல’ போராட்ட களத்தில் முன்னணி வகித்து வந்த சமூக செயற்பாட்டாளரும், யூடியூபருமான ரெட்டா என்பவர் தனது முகநூலில் இட்டுள்ள பதிவு அனைவரின் கவனத்திற்கும் வந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
உலகின் பல சாம்ராஜ்ஜியங்களை கடல் கடந்து வந்த பேரரசுகள் கட்டுப்படுத்தியும் வீழ்த்தியும் வந்த வரலாறை நாம் பார்த்திருப்போம். ஆனால், தென் சீன கடலில் 1,800 கப்பல்களில் வலம் வந்த கடல்கொள்ளையர்களின்
அங்காரா: துருக்கி அதிபர் எர்டோகன் தனது அரசியல் பயணத்தில் மிகக் கடினமான தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறார். துருக்கி பொதுத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 50% வாக்குகள் தற்போதைய அதிபர் எர்டோகன் உட்பட
-பெளலா ரோசாஸ்- யூரோவிஷன் இசை நிகழ்ச்சிக்கு இஸ்ரேல் அரசு தனது பிரதிநிதியாக ஒரு திருநங்கையை அனுப்புமளவுக்கு முற்போக்காக இருந்தாலும், மறுபுறம் ‘சப்பத்’ தினத்தன்று பொதுப் போக்குவரத்தைக் கூட அனுமதிக்காத அளவுக்கு