இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாடு

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்கமாட்டார் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மாநாட்டில் ஷி ஜின்பிங்கும் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தேடுகின்ற கட்சிகள்!

-நஜீப் பின் கபூர்- நாட்டில் நிதி நெருக்கடிகளும் பொருளாதார சீரழிவுகளும் அப்படியே நீடிக்கின்ற அதே நேரம் அரசியலிலும்  ஒரு குழப்ப நிலை வழக்கம் போல தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக

நமது அரசியலில் அந்நிய ஊடுவல்!

-நஜீப் பின் கபூர்- மனிதன் என்னதான் தனது ஆற்றல்களினால் தான் வாழ்கின்ற சூழலின் சில மாறுதல்களைச் செய்து அதற்கு மிகப்பெரும் விஞ்ஞான வெற்றி என்று நாமத்தை  சூட்டிக் கொண்டாலும் மனிதன்

நாள் ஒன்றுக்கு 24 மணி நேரம் என்று 4000 ஆண்டுகளுக்கு முன்பே எவ்வாறு கணக்கிட்டனர்?

ஆதி மனிதன் உலகின் முதல் எழுத்தை எழுதுவதற்கு முன்பாகவே காலத்தை அளக்கத் தொடங்கிவிட்டான். அதனால்தான் காலம் குறித்த அளவீடுகளை மனிதன் எப்போது தொடங்கினான் என்பதோ, எங்கே தொடங்கினான் என்பதோ இன்று

29 மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு வழக்குக்கு தடை !ஏன்?

-யூ.எல். மப்றூக்- இலங்கையில் உள்ள பள்ளி ஒன்றில் 29 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஆசிரியர் ஒருவருக்கு எதிரான வழக்கு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 31ஆம்

ரஷ்யா யுக்ரேன் போர் : இந்தியா வல்லரசு வாய்ப்பை தவறவிட்டதா? 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் யுக்ரேன் -ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை சௌதி அரேபியா தற்போது முன்னெடுத்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த முயற்சியை இந்தியா

நூஹ் வன்முறை: முஸ்லிம்களின் கட்டடங்களை இடிக்கும் ‘அரசாங்க புல்டோசர்கள்’ 

-நவாஸ் பாஷா- கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதியன்று, பஜ்ரங்தள் அமைப்பு ஹரியானாவின் நூஹ் என்ற இடத்தில் ஒரு மத யாத்திரைக்கு ஏற்பாடு செய்தது. இந்த யாத்திரையில் ஆயிரக்கணக்கான பஜ்ரங்தள

மார்பகங்களில் புற்றுநோய் கட்டியா? பெண்கள் வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி?

–கலைவாணி பன்னீர்செல்வம்- குழந்தையோடு போட்டி போட்டு ஐஸ்கிரீம் சாப்பிட ஆயத்தமானேன். காலை எழுந்து பல் துலக்கியதும், வாய்க்குள் சுழன்று மூச்சை நிரப்பும் பேஸ்ட் வாசனையைப் போக்க ஏதேனும் இனிப்பு சாப்பிட

ஹரியான வன்முறை தொடங்கியது எப்படி? தற்போதைய நிலை என்ன?

ஹரியாணாவின் மேவாத் மாவட்டத்தில் உள்ள நூஹ் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து, குருகிராமில் ஒரு மசூதிக்கு தீவைக்கப்பட்டது. வன்முறையில் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர்

அரியானா:  மசூதி எரிப்பு, இமாம் கொலை – நேரடி ரிப்போர்ட்

-நவாஸ் பாஷா- ஹரியானாவின் மேவாத்தில் திங்களன்று நடந்த வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து, குருகிராமின் 57 வது செக்டரில் உள்ள ஒரு மசூதிக்கு நள்ளிரவில் தீவைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மசூதியின் இமாம்

1 25 26 27 28 29 75