இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More288 உயிர்களை பலிவாங்கிய கோரமான ஒடிஷா ரயில் விபத்து, எப்படி நடந்தது? இந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து, சென்னை வந்தவர்கள் விவரிக்கும் கண்ணீர் காட்சிகள். ஒடிஷாவின் பாலசோருக்கு அருகில்
–நஜீப் பின் கபூர்– நேரடியாக கதைக்கு வருவதாக இருந்தால் இன்று ஊடகங்களே குறிப்பாக சமூக ஊடகங்கள் ஆட்சியாளர்களின் மிகப் பெரிய விரோதிகள் என்ற நிலை உருவாகி இருக்கின்றது. மக்கள் செல்வாக்கில்லாத
கடந்த பல ஆண்டுகளில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் குறித்துக் கிடைத்த 800-க்கும் மேற்பட்ட தகவல்களை அமெரிக்க அரசு ஆய்வு செய்துள்ளது. உண்மையில் அவற்றைப் பற்றிய பெரும்பாலான விவரங்கள் தெளிவாகப்
இலங்கையில் அண்மை காலமாக மத அவமதிப்பு தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வருகின்ற நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பௌத்த மதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில்
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் முதல் தொலைக்காட்சிப் பேட்டியை, 75 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிசி மீண்டும் வெளியிட்டுள்ளது. முன்னேற்பாடின்றி நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பை வில்லியம் கிளார்க் அறிமுகப்படுத்துகிறார்.
பாகிஸ்தானின் ராணுவ அமைப்பு இம்ரான் கானின் வடிவத்தில் நாட்டின் பாதுகாவலரை கண்டுபிடித்து விட்டதாக பல ஆண்டுகளாக கருதி வந்தது. ஆனால் ஆட்சியில் இருந்து விலகி ஓராண்டுக்குள் பாகிஸ்தான் ராணுவத்தின் நம்பர்
துருக்கியில் எளிய பின்னணியில் இருந்து வந்த ரசீப் தய்யீப் எர்துவான் கடந்த 20 ஆண்டுகளில் அந்நாட்டின் அசைக்க முடியாத அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். நவீன துருக்கியின் தந்தையாக கருதப்படும் முஸ்தஃபா
துருக்கியை 21 ஆண்டுகள் ஆட்சி செய்த எர்டோகன் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அடுத்த ஐந்து வருடங்களுக்கான ஆட்சி பொறுப்பை ஏற்கவுள்ள எர்டோகனின் வெற்றியை அடுத்து
தன்பாலின ஈர்ப்பாளரான மகனுக்கு தானே குழந்தை பெற்றுக் கொடுத்த பெண்ணைப் பற்றிய கதை இது. அமெரிக்காவின் ஒரு மாநிலம் நெப்ராஸ்கா. இந்த மாநிலத்தைச் சேர்ந்த செசிலி எலெட்ஜ் என்ற பெண்ணுக்கு
எனது கல்வித்தாய் க/ஜாமியுல் அஸ்ஹர் தேசியப் பாடசாலை தனது நூறாவது வயதை அடைந்து ஒளிர்விட்டுக் கொண்டிருக்கிறாள். கல்வித்தாயின் ஒளிக்கதிர்களை உலகறியச் செய்யும் சஞ்சிகையில் எனது ஆக்கத்தை எழுத்து வடிவில் பதிவிடுவதில்