‘ஹமாஸ் தாக்குதலை தடுக்க தவறிவிட்டோம்’ – இஸ்ரேல்

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) பாலத்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்,

அநீதிக்கு பலியான நீதி!

-நஜீப் பின் கபூர்- மன்னன் சொலமானின் ஒரு குழந்தை இரு தாய்மார் கதையும் மனுநீதி கண்ட சோழனின் தேர் பசுக் கதைகள் எல்லாம் இன்று பொக்கிசங்களாக பெட்டிக்குள் போய் விட்டன.

பாலத்தீனம்-இஸ்ரேல்:கேள்விகளும் பதில்களும்!

இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. ஹமாஸ் குழுவினரின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் முழு அளவிலான பதில் தாக்குதலை தொடங்கிவிட்டது. ஒரே நாளில்

அமைதி நோபல்: ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகம்மதிக்கு! 

ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகம்மதிக்கு 2023-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டுப் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருவதற்காகவும், மரண தண்டனைகளை எதிர்த்து மனித

மனித புதைகுழி, இந்து-பௌத்த பிரச்னையை விசாரித்த தமிழ் நீதிபதி எங்கே?

-ரஞ்சன் அருண் பிரசாத்- நீதிபதி ரீ.சரவணராஜா தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து ஆராய்ந்து

யார் இந்த அபூ ஹிந்!

-நஜீப் பின் கபூர்- ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கட்டளைத் தளபதியாக அல்லது நெறியாளராக இருந்தவர் அபூ ஹிந் என சர்வதேச உள்ளூர் மட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அடுத்து இத்

நேபாள கிரிக்கெட் :9 பந்தில் அரைச் சதம், 34 பந்தில் சதம்! 

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. இப்படி ஒன்று இதுவரை நடந்ததும் இல்லை, இனி நடக்குமா என்றும் தெரியாது

கிரிக்கட் திலீபன் சனல் 4 தேர்தல்

-நஜீப் பின் கபூர்- மேலே குறிப்பிட்டிருக்கின்ற நான்கு தலைப்புக்களையும் இணைத்து ஒரு முடிச்சு போட எத்தனிக்கின்ற இந்த முயற்சியில் நாம் எவ்வளவு தூரம் சாதித்திருக்கின்றோம் என்பதனை வாசகர்கள்தான் முடிவு செய்ய

பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறிஞ்சினால் என்ன ஆகும்?

-பராஸ் ஜா- செப்டம்பர் 7ஆம் தேதி, விபுலின் குடும்பத்தினருக்கு மறக்க முடியாத நாளாகத்தான் இருந்தது. அன்றைய தினம் நள்ளிரவு, குஜராத்தின் சுரேந்திரநகர் பகுதிக்கு உட்பட்ட மஃப்திபாராவில் உள்ள தனது வீட்டில்,

சனல் 4 கதை! புரிவோருக்கும் புரியாதாருக்கும் சில தகவல்கள்!

-நஜீப் பின் கபூர்- இன்று உலக நிகழ்வுகளை அவதானிக்கின்ற போது சில தகவல்கள்-செய்திகள் மர்மம் நிறைந்தவையாகவும் புரியாத புதிராகவும் இருக்கின்றது. வரலாறு முதல் அரசியல் மற்றும் பேரியல் நடவடிக்கைகளில் தந்திரங்கள்

1 23 24 25 26 27 75