ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் சர்ச்சை! 

-காவ்யா பிருந்தா- சென்னையில் நடைபெற்ற ரஹ்மான் இசைநிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்தால், ரசிகர்கள் அதிருப்தியடைந்த நிலையில், முதல்வரின் வாகனங்கள் சிக்கிக்கொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை கிழக்கு டிஐஜி, பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு

சேனல் 4 : ஆசாத் மௌலானா யார்?

இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம். கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த தற்கொலை

சேனல் 4 குற்றவாளிகளைத் தோலுறித்ததா?

-நஜீப் பின் கபூர்- ***** “துவக்க நாள் முதல் பிள்ளையானின் நெருங்கிய சகாவாகவும் அவரது அரசியல் கட்சியில் முக்கிய பதவியில் இருந்த இந்த மௌலானா ஏன் தற்போது பல்டியடித்திருக்கின்றார் என்று

‘கோட்டா-பிள்ளை’ அமெரிக்கா தூதுவராலயம் அதிரடி

-சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரெத்தினம்- பிள்ளைகளைக் கொன்ற பிள்ளையான் சிரேஷ்ட ஊடகவியலாளர் பகீர் தகவல்! பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழு செய்த ஈவிரக்கமற்ற படுகொலைகள் தொடர்பாக கிழக்கில் ‘சிவந்த சுவடுகள்’ என்ற

ஆசியக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் குறுக்கிட்ட மழை 

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்

சேனல்-4: ஈஸ்டர் தக்குதல் கோத்தபய  ஆட்சிக்கு வர செய்த சதி?

இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சேனல் 4 இன்று அதிகாலை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

கண்முன்னே அரங்கேறும் அடாவடிகள்!

-நஜீப் பின் கபூர்- அண்ணன் தம்பிக்கும் தம்பி அண்ணனுக்கும் சகோதாரன் சகோதரிக்கும் தமது உரிமைகளை விட்டுக் கொடுக்காத சம்பங்கள் பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கின்றோம். அதே போன்று பெற்றார்கள் கூட

இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாடு

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்கமாட்டார் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மாநாட்டில் ஷி ஜின்பிங்கும் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தேடுகின்ற கட்சிகள்!

-நஜீப் பின் கபூர்- நாட்டில் நிதி நெருக்கடிகளும் பொருளாதார சீரழிவுகளும் அப்படியே நீடிக்கின்ற அதே நேரம் அரசியலிலும்  ஒரு குழப்ப நிலை வழக்கம் போல தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக

நமது அரசியலில் அந்நிய ஊடுவல்!

-நஜீப் பின் கபூர்- மனிதன் என்னதான் தனது ஆற்றல்களினால் தான் வாழ்கின்ற சூழலின் சில மாறுதல்களைச் செய்து அதற்கு மிகப்பெரும் விஞ்ஞான வெற்றி என்று நாமத்தை  சூட்டிக் கொண்டாலும் மனிதன்

1 18 19 20 21 22 68