இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-பால் கிர்பி- காஸா பகுதியில் சிறிய அளவிலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்திருந்தது. ராணுவ செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், “பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதங்களை அழித்து பணயக்
ஹமாஸ் தாக்குதல்: பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் கடந்த 7 அக்டோபர் 2023 அன்று அதிகாலையில் இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை 20 நிமிடத்தில் ஏவி முன்னெப்போதும் இல்லாத
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் ஆறே ஓவர்களில் தலைகீழாக மாறிப் போனது. தொடக்கத்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தானுக்கு வழக்கம் போல் கேப்டன் பாபர்
அக்டோபர் 7ஆம் தேதி, அதிகாலையில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கிது. அப்போதிருந்து, ராணுவத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இஸ்ரேலை அதிர்த்திக்குள்ளாக்கிய இந்த “ஆபரேஷன் அல்-அக்ஸா
டேவிட் கிரிட்டன் கடந்த சனிக்கிழமையன்று (அக்டோபர் 7) ஹமாஸ் குழுவின் எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் இயக்கத்தினரால் காசா பகுதிக்குக் கீழே ரகசியமாக பூமிக்கு அடியில்
-நஜீப் பின் கபூர்- நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாவதும் அமைச்சர்கள் பிரதமராவதும் பிரதமர்கள் ஜனாதிபதியாவதும். மன்னர்கள் பிள்ளைகள் அவர்களுக்குப் பின்னர் பதவிக்கு வருவதும் இயல்பானவை. இவை அனைத்துக்கும் மாற்றமாக இந்த சம்பிரதாயங்கள்
சுமார் 22 லட்சம் மக்கள் வசிக்கும் காசா பகுதி 41கி.மீ. நீளமும் 10கி.மீ. அகலமும் கொண்டது. இது மத்தியதரைக் கடல், இஸ்ரேல் மற்றும் எகிப்தால் சூழப்பட்டுள்ளது. முதலில் எகிப்தால் ஆக்கிரமிக்கப்பட்ட
கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) பாலத்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்,
-நஜீப் பின் கபூர்- மன்னன் சொலமானின் ஒரு குழந்தை இரு தாய்மார் கதையும் மனுநீதி கண்ட சோழனின் தேர் பசுக் கதைகள் எல்லாம் இன்று பொக்கிசங்களாக பெட்டிக்குள் போய் விட்டன.
இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. ஹமாஸ் குழுவினரின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் முழு அளவிலான பதில் தாக்குதலை தொடங்கிவிட்டது. ஒரே நாளில்