நூறு பா.உ. க்கு ஒரு அணுரா!

-நஜீப்-  நமது நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் பலர் இருப்பதை சம்பளப் பட்டியலில் கையொப்பமிடுகின்ற போது தான்  உறுதி செய்ய முடிகின்றது.  இன்றும் பலர் சண்டித்தனம் மற்றும் கடத்தல்

ஹூத்தி தாக்குதலில் பற்றி எரிந்த கப்பல் – 22 இந்தியர்கள் என்ன ஆயினர்? 

ஏமனை தளமாகக் கொண்ட ஈரான் ஆதரவு இயக்கமான ஹூத்தி கிளர்ச்சிக்குழு, “அமெரிக்க-பிரிட்டன் தாக்குதலுக்கு” பதிலடி கொடுக்கும் விதமாக வெள்ளிக்கிழமையன்று மார்லின் லுவாண்டா கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கப்பலை

தமிழரசு தேர்தல் தருகிற செய்தி!

-நஜீப் பின் கபூர்- வரலாற்று பதிவுக்காக தமிழரசுக் கட்சியை பாராட்டலாம் மு.  கா.  விலும் இப்படி ஒரு மாற்றம் காலத்தின் தேவை தலைவர் சிரிதரனுக்கு வாழ்த்துக்களும் எச்சரிக்கைகளும் இந்த வாரம்

“ஒரு மாசம் டைம்..” காசா இனப்படுகொலை

இஸ்ரேல் போர் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பரபர உத்தரவு காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இது குறித்து சர்வதேச நீதிமன்றம் சில முக்கிய உத்தரவைப்

கட்சித் தலைமை தெரிவிற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டமைக்கு வரவேற்பு

தமிழ்த் தேசிய வரலாற்றில் முதன் முதலில் வாக்கெடுப்பு மூலம் கட்சித் தலைமையை தெரிவு செய்யப் பட்டுள்ளமையை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வரவேற்றுள்ளதோடு, அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் உடனடியாக

ஏமன்: அரசியல் கொலைகளைச் செய்யும் அமெரிக்க கூலிப்படை அதிர்ச்சித் தகவல்!

-நவல் அல்-மகாஃபி- ஏமனின் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சௌதி தலைமையிலான கூட்டணியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் ஒரு அங்கமாக உள்ளது. ஐக்கிய அரபு

சௌதி-மக்கா: முஸ்லிம் வசமானது எப்போது?

-சைதுல் இஸ்லாம்- இன்றைய சௌதி அரேபியா முன்பு பெடோயின் பழங்குடியினரின் நாடோடி பகுதியாக இருந்தது. பனி யுகம் முடிவுக்கு வந்த பிறகு, சுமார் 15 முதல் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு

போதைப் பொருள் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பெண்!

-யாஸ்மின் ரூஃபோ- “நான் பயந்த ஒரேயொருவர் கிரிசெல்டா பிளாங்கோ என்ற பெண்மணி.” இது வரலாற்றில் மிகவும் பிரபலமான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் பாப்லோ எஸ்கோபர் கூறியதாகச் சொல்லப்படும் சொற்றொடர்.

மக்கா, மதீனாவுக்கு நிவாரணம் வழங்கிய இலங்கை முஸ்லிம்கள்! 

–யூ.எல். மப்றூக்- சௌதி அரேபியாவுக்கு இலங்கை முஸ்லிம்கள் சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் பஞ்ச நிவாரணமாக பணம் அனுப்பிய தகவலொன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆணவங்கள் சிலவற்றை – சமூக

குடிமக்களை குழப்புகின்ற சதிகாரர்கள்!

-நஜீப் பின் கபூர்- பொதுவாக இந்த அரசியல் பக்கத்தில் நாம் தேசிய அரசியல் விவகாரங்களைப் பற்றித் தான் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டு வருகின்றோம். அதில் அரசியல்வாதிகள் மேற்கொள்கின்ற தீர்மானங்கள் மற்றும்

1 16 17 18 19 20 75