இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-நஜீப் பின் கபூர்- இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதோர் மே தின விழா எதிர் வருகின்ற மே முதலாம் நாள் நாட்டில் நடைபெற இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் அல்லது ஒரு
-சாரதா வி- சென்னையில் உடல் பருமன் குறைக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த விவகாரம் இதுபோன்ற சிகிச்சைகள் பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த 26 வயது
இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர்.இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து
-நஜீப் பின் கபூர்- ஈரான்-இஸ்ரேல் போரால் நமது தேர்தல்களுக்கு ஆப்பு வருமா? இந்திய தேர்தலில் ஈழப்பிரச்சினை மருந்துக்குக் கூட இல்லை! கோத்தாவால் தான் ஏமாற்றப்பட்டேன் பேராயர் மல்கம் ரஞ்சித்! இந்த
-முகமது சுஹைப்- கடந்த ஏப்ரல் 14-15ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவு மத்திய கிழக்கில் வசிப்பவர்களுக்கு ஒரு நீண்ட இரவாக அமைந்தது. அன்றிரவு இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம்
-நஜீப் பின் கபூர்- அனுர கிண்ணம் வென்றாலும் சஜித்-ராஜபக்ஸ அரசமைக்க வாய்ப்பு! வாக்களியோம்-தீர்மானமில்லை என்போர் 50 சதவீதத்துக்கும் மேல்! வரலாற்றில் என்றுமில்லாதவாறு எதிர் வருகின்ற தேர்தல்கள் தொடர்பிலான கருத்துக் கணிப்புக்கள்
-நஜீப் பின் கபூர்- முஸ்லிம் தனித்துவ அரசியல்வாதிகள் மீது கடும் அதிர்ப்த்தி! முஸ்லிம்கள் மத்தியில் என்பிபி. பரப்புரை நத்தை வேகத்தில்! பெரும்பாலான முஸ்லிம்கள் சஜித் மீது அதித நம்பிக்கையில்! ஜனாதிபதித்
சம்பவம் நடந்தது எப்படி? -பால் கிர்பி- வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 23) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், ஒரு இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 133 பேர் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் மேற்பட்டோர்
-நஜீப் பின் கபூர்- மெகா கூட்டணி அமைக்க சஜிதுக்கு பசில் பகிரங்க அழைப்பு! தமிழர் விவகாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க நல்லதோர் வாய்ப்பு! தமிழ் சிவில் சமூகத்தினர் புத்திஜீவிகள் களம் இறங்க
-நஜீப் பின் கபூர்- புத்தகம் எழுதிப் புனிதராக முனைந்த கோட்டா தோல்வி! அனுதாபம் தேடி மீண்டும் அரசியலுக்கு வரும் முயற்சியா? மொட்டு பொதுத் தேர்தலுக்கு இரு காரியாலங்கள் திறப்பு! நாம்