கட்சித் தலைமை தெரிவிற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டமைக்கு வரவேற்பு

தமிழ்த் தேசிய வரலாற்றில் முதன் முதலில் வாக்கெடுப்பு மூலம் கட்சித் தலைமையை தெரிவு செய்யப் பட்டுள்ளமையை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வரவேற்றுள்ளதோடு, அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் உடனடியாக

ஏமன்: அரசியல் கொலைகளைச் செய்யும் அமெரிக்க கூலிப்படை அதிர்ச்சித் தகவல்!

-நவல் அல்-மகாஃபி- ஏமனின் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சௌதி தலைமையிலான கூட்டணியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் ஒரு அங்கமாக உள்ளது. ஐக்கிய அரபு

சௌதி-மக்கா: முஸ்லிம் வசமானது எப்போது?

-சைதுல் இஸ்லாம்- இன்றைய சௌதி அரேபியா முன்பு பெடோயின் பழங்குடியினரின் நாடோடி பகுதியாக இருந்தது. பனி யுகம் முடிவுக்கு வந்த பிறகு, சுமார் 15 முதல் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு

போதைப் பொருள் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பெண்!

-யாஸ்மின் ரூஃபோ- “நான் பயந்த ஒரேயொருவர் கிரிசெல்டா பிளாங்கோ என்ற பெண்மணி.” இது வரலாற்றில் மிகவும் பிரபலமான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் பாப்லோ எஸ்கோபர் கூறியதாகச் சொல்லப்படும் சொற்றொடர்.

மக்கா, மதீனாவுக்கு நிவாரணம் வழங்கிய இலங்கை முஸ்லிம்கள்! 

–யூ.எல். மப்றூக்- சௌதி அரேபியாவுக்கு இலங்கை முஸ்லிம்கள் சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் பஞ்ச நிவாரணமாக பணம் அனுப்பிய தகவலொன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆணவங்கள் சிலவற்றை – சமூக

குடிமக்களை குழப்புகின்ற சதிகாரர்கள்!

-நஜீப் பின் கபூர்- பொதுவாக இந்த அரசியல் பக்கத்தில் நாம் தேசிய அரசியல் விவகாரங்களைப் பற்றித் தான் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டு வருகின்றோம். அதில் அரசியல்வாதிகள் மேற்கொள்கின்ற தீர்மானங்கள் மற்றும்

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு, ராமர் கோயில் அரசியலும் 

பாபர் மசூதியில் காணப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் அரசு ஆவணங்களின்படி பார்த்தால், 1528 – 1530 காலக்கட்டத்தில் அயோத்தியில் ராம் கோட் மொகல்லாவில் மலைக்குன்றில் முகலாய சக்ரவர்த்தி பாபரின் உத்தரவின் பேரில்

இந்தியா உதவியுடன் பிறந்த வங்கதேசம் பாகிஸ்தானை முந்தியது எப்படி?

–தன்வீர் மாலிக்- 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, பாகிஸ்தானின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் இணைந்து சுதந்திரப்

வாக்கு வங்கியும் வாக்குக் கொள்ளையும்!

-நஜீப் பின் கபூர்- களத்துக்கான அரசியல் விழிப்பு சிறுபான்மைக்கில்லை செல்லாக் காசாக நிற்கின்ற தனித்துவத் தலைமைகள்! வாக்குக் கொள்ளையர்கள் புது வழிகளில் வருவார்கள் என்றுமில்லாதவாறு இந்த வாரம் கட்டுரைக்கான தலைப்பைத்

அயோத்தியில் மசூதி கட்ட நிலம் ஒதுக்கியும் பணி துவங்காதது ஏன்?

-விஷ்ணு ஸ்வரூப்- உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது தன்னிபூர் கிராமம். மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத இந்தக் கிராமத்தில் தென்படுவதெல்லாம் சிறிய வீடுகள், சில

1 10 11 12 13 14 68