/

இஸ்லாமியர்களின் புனித நகரான மதீனாவில் பூமிக்கு அடியில் அதிக அளவு தங்கம் மற்றும் தாமிரம்!

இஸ்லாமியர்களின் புனித நகரமான மதீனா, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறப்போகிறது. அங்கு பூமிக்கு அடியில் தங்கம் மற்று தாமிரம் இருக்கும் பகுதி கண்டறியப்பட்டு உள்ளது. சவுதி அரேப்பியாவின் கனிம

/

இராஜதந்திர பலம் பலயீனம்!

-நஜீப்- இலங்கை அரசியலில் அநீதி, ஊழல், மோசடி, கொள்ளை கமிஷ், கப்பம், என்று அனைத்து அட்டகாசங்கள் நடந்து கொண்டிருந்தாலும் நாடுகளையும் சர்வதேசத்தையும் ஏமாற்றிக் காரியம் சாதிக்கின்ற விடயத்தில் இந்தியாவை விட

/

இனியும்  அரசாங்கம் ஏமாற்றக்கூடாது! இறுக்கமான தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் -சம்பந்தன்

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசாங்கமும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும் என

‘பிஷ்சு பூசா’ அணைக்குழு!

-நஜீப்- மிகப் பெரிய குற்றவாளிகள் பலருக்கு அபேரத்தன (பிஷ்சு பூசா) என்பவர் தலைமையிலான  ஆணைக்குழு பல சலுகைகளை வழங்கி இருக்கின்றது.  குற்றவாளி என்று தெளிவாக கண்டறியப்பட்டவர்களை அந்தக் குற்றத்தில் இருந்த

மீண்டும் ரிஸ்வி வைத்தியசாலை அபிவிருத்தி குழுவுக்கு நியமனம்!

வைத்தியசாலைகள் அபிவிருத்தி தொடர்பான குழுக்கள் இலங்கையில் நெடுநாளாக இருந்து செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம் வைத்தியசாலைகளில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதும் தெரிந்ததே. இந்தக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் சுகாதார அமைச்சரினால்

வாக்குறுதி மீறினால் ஆப்பு!

-நஜீப்- ஐஎம்எப்பிடம் இலங்கை மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்த்திருந்த நிலையில் 2.9 பில்லியன் என்ற தொகைக்;கு சம்மதம் என்பது பெரும் வெற்றி என்று எடுத்துக் கொள்ள முடியும். ஆனால்

இலங்கை: 3 மாம் பழங்கள் 10 இலட்சம்!

இலங்கையில் மூன்று மாம்பழங்கள் மற்றும் ஒரு மாலை ஆகியவற்றை 10 லட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் பெற்றுக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. வவுனியா மாவட்டம் கணேசபுரம் பகுதியிலுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் அலங்கார

நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்ட பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உயிருடன் இருப்பதாக அந்த மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார். அவரை குத்திய

/

 இலங்கையை கதிகலங்கச் செய்துள்ள சீனா

பொருளாதார நெருக்கடி, அரசியல் ரீதியான நெருக்கடிகள் என்று தொடர்ச்சியாக சிக்கலை சந்தித்து வருகிறது இலங்கை. இலங்கையிலுள்ள மக்களையும், இலங்கை அரசாங்கத்தையும் அடுத்தடுத்து பிரச்சினைகள் வாட்டி வதைத்துக் கொண்டு தான் இருக்கின்றன.

யாரிந்த தனீஷ் அலி!

-நஜீப்- சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடந்த நிகழ்வொன்று முழு உலகத்தின் கவனத்தையும் ஈத்திருந்தது. இதில் சம்பந்தப்பட்டவர் தானீஷ் அலி. குருனாகல- பறஹாதொனியாவைச் சேர்ந்தவர்.

1 7 8 9 10 11 14