-நஜீப் பின் கபூர்- எதிரணிக்கு வரவு செலவை விமர்சிக்கின்ற தகுதி கிடையாது உலகம் பூராவும் பொருளாதார வீழ்ச்சி இங்கு மட்டும் வளர்ச்சி! கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் தவறானது பிழையானது தோட்டச் சம்பளம் 1000 ரூபா வழங்க மாட்டோம் முதலாளிகள்! கவர்ச்சியான வார்த்தைகளை சோடித்திருக்கின்றார்கள்-ஜேவிபி கடந்த 17ம் திகதி பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ரஜபக்ஸ 2021 ம் நிதி ஆண்டிற்கான வரவு
Read Moreதென் கொரிய சியோல் நகரில் நடந்த ஹாலோவீன் திரு விழாவில் (இறந்தவர்கள் உயித்தெழும்) நெரிசலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மூச்சுத்தினறி மரணமான செய்தியை அந்த நிகழ்வு நடந்த ஓரிரு மணி நேரத்துக்குள்ளே
-நஜீப்- நெடுங்காலமாக இந்த நாட்டை பாதாளத்துக்கு இழுத்துச் சென்ற முட்டால் ஆட்சியாளர்களைக் காதில் பிடித்து பேரவாவியில் தூக்கிப் போடுகின்ற நாள் வெகு தூரத்தில் இல்லை என்று கொழும்பு-ஹைட் மைதானத்தில் பல்லாயிரக்
தான் ஒரு குளிர் பானத்துக்கு அடிமை என்று சொல்லியிருக்கிறார் பிரித்தானிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக். ஒரு முறை அவரிடம் ஜாலியாக ஊடகவியலாளர்கள் பேட்டி எடுக்கும்போது இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் காரணமாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் 43வது படையணியின்
179:1 அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாத விவாதங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின்போது 22 ஆவது திருத்தச்
கடந்த ஒரு மாதத்தில் செளதி அரேபியா மேற்கொண்ட நடவடிக்கைகள், அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்காவை நிறுத்தியுள்ளது போல தெரிகிறது. மறுபுறம், ரஷ்யாவும் யுக்ரேனும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செளதி அரேபியாவுக்கு நன்றி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்டிருந்த அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானியை இரத்து செய்து
இஸ்லாமியர்களின் புனித நகரமான மதீனா, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறப்போகிறது. அங்கு பூமிக்கு அடியில் தங்கம் மற்று தாமிரம் இருக்கும் பகுதி கண்டறியப்பட்டு உள்ளது. சவுதி அரேப்பியாவின் கனிம
-நஜீப்- இலங்கை அரசியலில் அநீதி, ஊழல், மோசடி, கொள்ளை கமிஷ், கப்பம், என்று அனைத்து அட்டகாசங்கள் நடந்து கொண்டிருந்தாலும் நாடுகளையும் சர்வதேசத்தையும் ஏமாற்றிக் காரியம் சாதிக்கின்ற விடயத்தில் இந்தியாவை விட
மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசாங்கமும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும் என