-நஜீப் பின் கபூர்- எதிரணிக்கு வரவு செலவை விமர்சிக்கின்ற தகுதி கிடையாது உலகம் பூராவும் பொருளாதார வீழ்ச்சி இங்கு மட்டும் வளர்ச்சி! கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் தவறானது பிழையானது தோட்டச் சம்பளம் 1000 ரூபா வழங்க மாட்டோம் முதலாளிகள்! கவர்ச்சியான வார்த்தைகளை சோடித்திருக்கின்றார்கள்-ஜேவிபி கடந்த 17ம் திகதி பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ரஜபக்ஸ 2021 ம் நிதி ஆண்டிற்கான வரவு
Read Moreஒவ்வொரு பெற்றோரையும் அச்சுறுத்தும் கனவு இது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உடனடியாக மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்க்கிறீர்கள். ஒரு சிறிய நிம்மதி பெருமூச்சுடன் ஒரு நிமிடத்திற்கு வெளியே செல்கிறீர்கள். அந்த தருணத்தில்,
கேரளாவைச் சேர்ந்த மாற்றுப்பாலின காதலர்களான சஹத் – ஜியா இருவரும் தாங்கள் பெற்றோராகப் போவதை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளனர். இன்னும் சில தினங்களில் ஜியாவும் சஹத்தும் பெற்றோராக உள்ளனர். சஹத்தின்
–நஜீப்– தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மீதான கொலை வெறி! தேர்தல் தொடர்பான வாகன எரிபொருள்களுக்கு தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல். அதே போன்று அரச அச்சகக் கூட்டுத்தாபனத்துக்குத் செலவுக்கு
புதுசா இருக்கே ஒரே இளைஞரைத் திருமணம் செய்து கொண்ட மூன்று அழகிகள்..காதல் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது தான். இருப்பினும், இந்த மூன்று சகோதரிகள் தங்கள் காதலை அடுத்த
–நஜீப்– இறுதியாக நடந்த பொதுத் தேர்தலில் ஒரு ஆசனத்தையேனும் வெற்றி கொள்ள முடியாமல் போன ஐதேக. எடுத்த மொத்த வாக்கிற்கு சிரமப்பட்ட ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டதும்; பின்னர் கட்சிக்குள்
-நஜீப்- இலங்கை அரசியலில் இப்படி ஒரு மந்திரம் இந்த நாட்களில் பரவலாக உச்சரிக்கப்பட்டுக் கொண்டு வருவதை நாம் கேட்கின்றோம்-பார்க்கின்றோம் எப்படியாவது இந்த மந்திரத்தை சொல்லி உள்ளூராட்சித் தேர்தலைத் தள்ளிப் போட
கடந்த காலங்களில் வங்கிகள் மற்றும் அடமான மையங்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் சுமார் எழுபது சதவிகிதம் விற்பனையாகியுள்ளதாக அடமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக
மலேசிய நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், புதிய அரசை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல்
தென்கொரியாவில் பணிபுரிந்து வந்த 33 வயதுடைய இலங்கையர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். பேரலபனாதர, கெகுந்தெனிய பிரதேசத்தில் வசித்து வந்த சமீர மதுஷான் அபேவர்தன என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே