நிலநடுக்கம்: “எப்படி என் மகனைக் காப்பாற்றப் போகிறேன்”

ஒவ்வொரு பெற்றோரையும் அச்சுறுத்தும் கனவு இது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உடனடியாக மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்க்கிறீர்கள். ஒரு சிறிய நிம்மதி பெருமூச்சுடன் ஒரு நிமிடத்திற்கு வெளியே செல்கிறீர்கள். அந்த தருணத்தில்,

கேரளாவில் திருநங்கை காதலிக்காக கர்ப்பம்

கேரளாவைச் சேர்ந்த மாற்றுப்பாலின காதலர்களான சஹத் – ஜியா இருவரும் தாங்கள் பெற்றோராகப் போவதை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளனர். இன்னும் சில தினங்களில் ஜியாவும் சஹத்தும் பெற்றோராக உள்ளனர். சஹத்தின்

இப்படியும் தேர்தல் வன்முறைகள்!

–நஜீப்– தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மீதான கொலை வெறி! தேர்தல் தொடர்பான வாகன எரிபொருள்களுக்கு தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல். அதே போன்று அரச அச்சகக் கூட்டுத்தாபனத்துக்குத் செலவுக்கு

 “காத்துவாக்குல மூன்று காதல்!” அழகிய சகோதரிகளை மணந்த இளைஞர்! “

புதுசா இருக்கே ஒரே இளைஞரைத் திருமணம் செய்து கொண்ட மூன்று அழகிகள்..காதல் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது தான். இருப்பினும், இந்த மூன்று சகோதரிகள் தங்கள் காதலை அடுத்த

2043 வரை ரணிலே ஜனாதிபதி!

–நஜீப்– இறுதியாக நடந்த பொதுத் தேர்தலில் ஒரு ஆசனத்தையேனும் வெற்றி கொள்ள முடியாமல் போன ஐதேக. எடுத்த மொத்த வாக்கிற்கு சிரமப்பட்ட ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டதும்; பின்னர் கட்சிக்குள்

மருந்து சம்பளம் ஓய்வூதியம்!

-நஜீப்- இலங்கை அரசியலில் இப்படி ஒரு மந்திரம் இந்த நாட்களில் பரவலாக உச்சரிக்கப்பட்டுக் கொண்டு வருவதை நாம் கேட்கின்றோம்-பார்க்கின்றோம் எப்படியாவது இந்த மந்திரத்தை சொல்லி உள்ளூராட்சித் தேர்தலைத் தள்ளிப் போட

அடகு  தங்க நகைகள் தொடர்பில் வெளியான தகவல்

கடந்த காலங்களில் வங்கிகள் மற்றும் அடமான மையங்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் சுமார் எழுபது சதவிகிதம் விற்பனையாகியுள்ளதாக அடமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக

மலேசியாவில் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு – இன்றே முடிவுகள்!

மலேசிய நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், புதிய அரசை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல்

/

தென்கொரியா: மற்றுமொரு இலங்கையர் மரணம்

தென்கொரியாவில் பணிபுரிந்து வந்த 33 வயதுடைய இலங்கையர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். பேரலபனாதர, கெகுந்தெனிய பிரதேசத்தில் வசித்து வந்த சமீர மதுஷான் அபேவர்தன என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே

1 6 7 8 9 10 15