பிரபாகரன் உயிரோடு: LTTE  ஒருங்கிணைப்பாளர் சொல்வது என்ன? 

கடந்த வாரம் “பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்” என பழ. நெடுமாறனும் கவிஞர் காசி ஆனந்தனும் அறிவித்தது இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த

அடுத்த வருடம்தான் தேர்தல் – ரணில் 

நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்துக்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த

வாத்தி – சினிமா விமர்சனம்

நடிகர்கள்: தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா இயக்குனர்; வெங்கி அட்லுரி படத்தொகுப்பு – நவீன் நூலி இசை – ஜீ.வி.பிரகாஷ் சிதாரா எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்சூன் ஃபார் சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பான அறிவிப்பின் பின்னணியில் RAW-திருமாவளவன் 

பா.ஜ.க அரசாங்கம் ஈழத்தமிழர் பிரச்சினையில் வேறு நோக்கத்தோடு, சிங்கள அரசாங்கத்தை அச்சுறுத்தும் நோக்கோடு தலையிடுவதாக தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து

“உயிரோடு பிரபாகரன்”: வாதம் ராஜபக்ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துமா?

-ரஞ்சன் அருண் பிரசாத்- தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்த கருத்து, பல்வேறு சந்தேகங்கள்

விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபியா பெண்!

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதியளித்த நான்கே ஆண்டில், பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவுதி அரேபியாவைச் சேர்ந்த ரயானா பர்ணாவி

பிரபாகரன் உயிருடன்:மாறுபடும் கருத்துகள்!

-ரஞ்சன் அருண் பிரசாத்- தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட கருத்து, இன்று பேசுப்பொருளாக மாறியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாகஎச்சரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு திறைசேரி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் ஒத்துழைக்காவிட்டால் நீதிக்கோரி உயர்நீதிமன்றத்துக்கு செல்லப்போவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மீண்டும்

இலங்கை: தேர்தல் நடக்குமா? பிரசாரத்தை ஆரம்பிக்காத வேட்பாளர்கள் – காரணம் ?

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இலங்கை, உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 09ம் தேதி, தேர்தலை நடத்துவதற்கான

ரணில் மீது ஏன் இந்த விசுவாசம்!

-நஜீப்- சம்பந்தன் அணி ஏன் இந்தளவு ஜனாதிபதி ரணில் மீது விசுவாசத்துடன் இருக்கின்றார்கள் என்பதும் புரியாத புதிராக இருக்கின்றது. நாம் ஏன் இப்படிச் சொல்கின்றோம் என்றால் இந்த சுதந்திர தினத்துக்குப்

1 4 5 6 7 8 15