-நஜீப் பின் கபூர்- எதிரணிக்கு வரவு செலவை விமர்சிக்கின்ற தகுதி கிடையாது உலகம் பூராவும் பொருளாதார வீழ்ச்சி இங்கு மட்டும் வளர்ச்சி! கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் தவறானது பிழையானது தோட்டச் சம்பளம் 1000 ரூபா வழங்க மாட்டோம் முதலாளிகள்! கவர்ச்சியான வார்த்தைகளை சோடித்திருக்கின்றார்கள்-ஜேவிபி கடந்த 17ம் திகதி பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ரஜபக்ஸ 2021 ம் நிதி ஆண்டிற்கான வரவு
Read More– றிப்தி அலி – தேசமானி, தேசபந்து போன்ற தேசிய நன்மதிப்புப் பட்டங்களை ஜனாதிபதி அன்றி, வேறு தரப்புக்களினால் வழங்கப்படுவது சட்டவிரோதமாகும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த தேசிய
-நஜீப் – உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக இராணுவ அதிகாரி கேர்ணல் டப்லியு.எம்.ஆர்.வீஜேசுந்தர வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார். அதற்கான வீடியோ ஒன்றையும் அவர் இப்போது வெளியிட்டும் இருக்கின்றார். உள்ளூராட்சி சபை உறுப்பினர்
-நஜீப்- மன்னார்-முசலி உள்ளூராட்சி சபைக்கும் நாம் மேற்சொன்ன வகையில் மற்றுமொரு புதிர் கூட்டணி தோன்றி இருப்பதாகத் தகவல். முசலி வன்னித் தளபதி ரிசாட் கோட்டை. அதனை எப்படியாவது இடிக்க
துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 23,766 ஆக உயர்வு துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 23,766 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியின்
-நஜீப்- நாட்டில் பிரதான எதிரணியாக தன்னைக் கூறிக் கொள்கின்ற சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னரே பல இடங்களில் ராஜபக்ஸாவின் மொட்டுக் கட்சியுடன் கூட்டணி சமைத்திருப்பது
ஆரம்பத்தில் ராஜபக்சர்கள் மட்டும் நாட்டை அழித்த போதாக்குறைக்கு யானை, காகம், மொட்டு ஆகிய 3 தரப்புகளும் ஒன்று சேர்ந்து நாட்டை நாசமாக்கிக்கொண்டிருப்பதாகவும், இந்தக் கூட்டை தோற்கடிக்காவிட்டால் எதிர்காலத்தில் மக்கள் மேலும்
-நஜீப் – கிழக்கில் மட்டு. அம்பாறை மாவட்டத் தேர்தல் பரப்புரைகளை முடித்துக் கொண்டு திருமலைக்குப் போன ஜேவிபி. தலைவருக்கு அங்கு மு.கா. தலைவர் அஷரபுக்கு ஒரு காலத்தில் கொடுத்த வரவேற்பைப்
தேர்தல் வெற்றிக்காகாகத் தம்முடன் கூட்டணி சமைத்துக் கொண்டு அதன் பின்னர் சிறுபான்மைக் கட்சிகள் தமக்கு வழக்கமாக ஆப்பு வைப்பதால் இந்த முறை உள்ளூராட்சித் தேர்தலின் போது அந்தக் கட்சிகளுக்கு சஜித்
ஜனாதிபதி அலுவலகம் என்ற பெயரில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 56 வாகனங்கள் அந்த அலுவலகத்தில் இல்லை எனவும் அந்த வாகனங்கள் தொடர்பில் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும்
“நியூயார்க் நிகழ்வில் என் மீது நடத்தப்பட்ட தாக்குதல், என்னை மனரீதியாகவும் பாதித்தது” என்று பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார்.பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடந்த ஆகஸ்டு மாதம், அமெரிக்காவின்