-நஜீப் பின் கபூர்- எதிரணிக்கு வரவு செலவை விமர்சிக்கின்ற தகுதி கிடையாது உலகம் பூராவும் பொருளாதார வீழ்ச்சி இங்கு மட்டும் வளர்ச்சி! கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் தவறானது பிழையானது தோட்டச் சம்பளம் 1000 ரூபா வழங்க மாட்டோம் முதலாளிகள்! கவர்ச்சியான வார்த்தைகளை சோடித்திருக்கின்றார்கள்-ஜேவிபி கடந்த 17ம் திகதி பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ரஜபக்ஸ 2021 ம் நிதி ஆண்டிற்கான வரவு
Read Moreகழுகு கோணத்தில் தெரியும் அந்த செயற்கைகோள் படங்களில் கடலென பரந்து விரிந்து கிடக்கும் ஓர் அணைக்கட்டின் கரையில் ஓர் இடத்தில் உடைப்பெடுத்து தண்ணீர் வெளியேறுகிறது. துள்ளிக் குதித்து வெளியேறும் தண்ணீர்
உலகின் இளம் வயது சான்றளிக்கப்பட்ட யோகா பயிற்றுவிப்பாளராக இந்தியாவைச் சேர்ந்த சிறுமி வரலாற்று சாதனை படைத்தார். UPI போர்டல் அறிக்கைகள், பிரன்வி குப்தா உலகின் இளைய பெண் யோகா பயிற்றுவிப்பாளர்
துருக்கியில் நடந்த இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் மீண்டும் எர்துவானே முன்னணியில் இருக்கின்றார். அவர் தற்போது 52.3 சதவீத வாக்குகளையும் எதிரணி வேட்பாளர் 47.7 சதவீத
ஜோர்டானிய பட்டத்து இளவரசருக்கும் செளதி அரேபிய பெண் ஒருவருக்கும் இடையே நடைபெறவுள்ள திருமணத்திற்கான ஏற்பாடுகள், கொண்டாட்டங்கள் மற்றும் இருவரின் வாழ்க்கையும், மத்திய கிழக்கில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன்
-நஜீப்- சுதர்ம நெத்திகுமரா மோதிரக் களவு ஒன்று தொடர்ப்பில் கொடுத்த ஒரு தொலைபேசிக்காக வெலிகட பொலிசுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட பதுள்ளை தெமோதர நாவலவத்த ஆர்.ராஜகுமாரி விடயத்தில்
கடந்த வாரம் முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகிறது.அதன்படி இன்றைய தினமும் (26.05.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை
-நஜீப்- அரச படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் கோட்டா அரசு பணம் செலவிட்டு வந்திருக்கின்றது என்று அண்மையில் குருனாகலையில் நடந்த முன்னாள் படையினருடனான ஒரு சந்திப்பில் ஜேவிபி. தலைவர் அணுரகுமார திசாநாயக்க குற்றம்சாட்டினார்.
-நஜீப்- தேர்தல் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான கதைகளை ஆளும் தரப்பும் அதற்கு விசுவாசமான ஊடகங்களும் இன்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் எந்தத் தேர்தல்களையும் உரிய காலத்துக்கு வைக்க
–நஜீப்– ஐஎம்எப். கடன் பெற்றுக் கொண்டதை பலர் பட்டாசு கொழுத்தி, பாற் சோறு சமைத்துக் கொண்டாடியது தெரிந்ததே. ஆனால் அன்று முதல் இன்று வரை இந்தக் கடனைக் கடுமையாக எதிர்த்து
தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், தெலுங்கில் உருவான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு ஆகியன, திரையுலகில் மிக உயரிய விருதான ஆஸ்கரை வென்றுள்ளன. அமெரிக்காவின்