-நஜீப் பின் கபூர்- எதிரணிக்கு வரவு செலவை விமர்சிக்கின்ற தகுதி கிடையாது உலகம் பூராவும் பொருளாதார வீழ்ச்சி இங்கு மட்டும் வளர்ச்சி! கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் தவறானது பிழையானது தோட்டச் சம்பளம் 1000 ரூபா வழங்க மாட்டோம் முதலாளிகள்! கவர்ச்சியான வார்த்தைகளை சோடித்திருக்கின்றார்கள்-ஜேவிபி கடந்த 17ம் திகதி பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ரஜபக்ஸ 2021 ம் நிதி ஆண்டிற்கான வரவு
Read Moreநடிகர்கள்: தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா இயக்குனர்; வெங்கி அட்லுரி படத்தொகுப்பு – நவீன் நூலி இசை – ஜீ.வி.பிரகாஷ் சிதாரா எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்சூன் ஃபார் சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள்
பா.ஜ.க அரசாங்கம் ஈழத்தமிழர் பிரச்சினையில் வேறு நோக்கத்தோடு, சிங்கள அரசாங்கத்தை அச்சுறுத்தும் நோக்கோடு தலையிடுவதாக தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து
-ரஞ்சன் அருண் பிரசாத்- தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்த கருத்து, பல்வேறு சந்தேகங்கள்
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதியளித்த நான்கே ஆண்டில், பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவுதி அரேபியாவைச் சேர்ந்த ரயானா பர்ணாவி
-ரஞ்சன் அருண் பிரசாத்- தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட கருத்து, இன்று பேசுப்பொருளாக மாறியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு திறைசேரி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் ஒத்துழைக்காவிட்டால் நீதிக்கோரி உயர்நீதிமன்றத்துக்கு செல்லப்போவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மீண்டும்
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இலங்கை, உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 09ம் தேதி, தேர்தலை நடத்துவதற்கான
-நஜீப்- சம்பந்தன் அணி ஏன் இந்தளவு ஜனாதிபதி ரணில் மீது விசுவாசத்துடன் இருக்கின்றார்கள் என்பதும் புரியாத புதிராக இருக்கின்றது. நாம் ஏன் இப்படிச் சொல்கின்றோம் என்றால் இந்த சுதந்திர தினத்துக்குப்
-நஜீப் பின் கபூர்- தேர்தல் அறிவிப்பு வந்து அதற்கான விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற இறுதி நேரத்திலும் அப்படியே இருந்தது. மதிலில்
– றிப்தி அலி – தேசமானி, தேசபந்து போன்ற தேசிய நன்மதிப்புப் பட்டங்களை ஜனாதிபதி அன்றி, வேறு தரப்புக்களினால் வழங்கப்படுவது சட்டவிரோதமாகும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த தேசிய