கப்பல் கடத்தல்:”இது வெறும் ஆரம்பம் தான்..” 

ஹவுதி படை பரபர அறிக்கை இந்தியாவுக்கு வந்த சரக்கு கப்பலை ஏமனில் இயங்கும் ஹவுதி படை கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அவர்கள் பரபர அறிக்கையை

“போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் உள்ளது” – ஹமாஸ் தலைவர் 

சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது? ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh), “இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது” என டெலிகிராமில் தெரிவித்துள்ளார். கத்தார் இருதரப்புகளுக்கும்

ICC:இலங்கை கிரிக்கெட் குறித்து  கட்டுப்பாடுகளில் தளர்வு!

கிரிக்கெட், ஐ.சி.சியினால் இடைநிறுத்தப்பட்டாலும் இருதரப்பு கிரிக்கெட் மற்றும் ஐ.சி.சி போட்டிகளில் இலங்கை தொடர்ந்து சர்வதேச அளவில் போட்டியிடலாம் என ஐ.சி.சி பேரவை தெரிவித்துள்ளது. அஹமதாபாத்தில் இன்று(21) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட்

அங்குநொச்சிய-அல்மாஸ் மகா வித்தியாலயம் மீண்டும் சாதனை!

– முஹம்மட் ஹாசில் – அண்மையில் வெளியான 2023ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி கெப்பித்திகொள்ளவ கல்வி வலயத்திற்குட்பட்ட அங்குநொச்சிய, அல்மாஸ் மகா வித்தியாலயத்திலிருந்து பரீட்சைக்கு

பாலத்தீனர்கள் சாவிகளை கையில் ஏந்தி போராடுவது ஏன்?

அவை சாதாரணமான மற்றும் கனமான தன்மையில் இருந்தன. அவற்றில் சில துருப்புடித்தும் இருந்தன. ஆனால், அவை வெறும் உலோக துண்டுகள் மட்டும் கிடையாது.ஒவ்வொரு ஆண்டின் ‘நக்பா தினத்தின்’ போதும் பாலத்தீனர்கள்

கோலியை நெருங்கிய இளைஞர்!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ​​பார்வையாளர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் நுழைந்தார்.பாலத்தீன கொடி இடம்பெற்ற முகக் கவசமும், பாலத்தீன விடுதலை (Free Palestine), பாலத்தீனம் மீது

பாரதம் என்ற பெயர் எப்படி வந்தது?

பழங்காலத்திலிருந்தே, இந்திய நிலம் ஜம்புத்வீபம், பாரத்காண்ட், ஹிம்வர்ஷ், அஜ்னாபவர்ஷ், பாரத்வர்ஷ், ஆர்யவர்தா, ஹிந்த், ஹிந்துஸ்தான் மற்றும் இந்தியா என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஜி-20 மாநாட்டையொட்டி இந்திய குடியரசுத் தலைவர்

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து: 9 பேர் உடல் சிதறி உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டை முருகன் கோவில் செல்லும் வழியில், நேதாஜி சாலையில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரவி என்பவர் பட்டாசு கடை மற்றும் குடோன் நடத்தி வந்தார்.

ஜனாதிபதிக்கு பகிரங்க அழைப்பு!

நமது ஜனாதிபதி பிரான்சில் நடத்திய ஒரு ஊடகச் சத்திப்பில் தனக்கு தமிழில் இருக்கின்ற புலமை பற்றி அவரே அங்கு தெரிவித்திருந்தார். எனவே அவருடன் தமிழ் மொழியில் ஒரு பேட்டி நிகழ்ச்சியைப்

1 2 3 4 5 6 15