எர்துவானே மீண்டும் அதிபர்

துருக்கியில் நடந்த இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் மீண்டும் எர்துவானே முன்னணியில் இருக்கின்றார். அவர் தற்போது 52.3 சதவீத வாக்குகளையும் எதிரணி வேட்பாளர் 47.7 சதவீத

ஜோர்டான்-செளதி  காதல் ஏன் விவாதமாகிறது?

ஜோர்டானிய பட்டத்து இளவரசருக்கும் செளதி அரேபிய பெண் ஒருவருக்கும் இடையே நடைபெறவுள்ள திருமணத்திற்கான ஏற்பாடுகள், கொண்டாட்டங்கள் மற்றும் இருவரின் வாழ்க்கையும், மத்திய கிழக்கில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன்

ராஜகுமாரி: உறங்கும் மலையகம்!

-நஜீப்- சுதர்ம நெத்திகுமரா  மோதிரக் களவு ஒன்று தொடர்ப்பில் கொடுத்த ஒரு தொலைபேசிக்காக வெலிகட பொலிசுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட பதுள்ளை தெமோதர நாவலவத்த ஆர்.ராஜகுமாரி விடயத்தில்

டொலரின் பெறுமதி 400 – 450 ரூபாவிற்கு செல்லும்?

கடந்த வாரம் முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகிறது.அதன்படி இன்றைய தினமும் (26.05.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை

கல்லில் நார் உரித்தல்!

-நஜீப்- அரச படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் கோட்டா அரசு பணம் செலவிட்டு வந்திருக்கின்றது என்று அண்மையில் குருனாகலையில் நடந்த முன்னாள் படையினருடனான  ஒரு சந்திப்பில் ஜேவிபி. தலைவர் அணுரகுமார திசாநாயக்க குற்றம்சாட்டினார்.

/

தேர்தலும் கபட நாடகமும்!

-நஜீப்- தேர்தல் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான கதைகளை ஆளும் தரப்பும் அதற்கு விசுவாசமான ஊடகங்களும் இன்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் எந்தத் தேர்தல்களையும் உரிய காலத்துக்கு வைக்க

/

வொசிங்டன் ஆட்சிதான் நடக்கின்றது!

–நஜீப்– ஐஎம்எப். கடன் பெற்றுக் கொண்டதை பலர் பட்டாசு கொழுத்தி, பாற் சோறு சமைத்துக் கொண்டாடியது தெரிந்ததே. ஆனால் அன்று முதல் இன்று வரை இந்தக் கடனைக் கடுமையாக எதிர்த்து

/

தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், ஆர்.ஆர்.ஆர். நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது

தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், தெலுங்கில் உருவான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு ஆகியன, திரையுலகில் மிக உயரிய விருதான ஆஸ்கரை வென்றுள்ளன. அமெரிக்காவின்

பிரபாகரன் உயிரோடு: LTTE  ஒருங்கிணைப்பாளர் சொல்வது என்ன? 

கடந்த வாரம் “பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்” என பழ. நெடுமாறனும் கவிஞர் காசி ஆனந்தனும் அறிவித்தது இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த

அடுத்த வருடம்தான் தேர்தல் – ரணில் 

நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்துக்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த

1 2 3 4 5 6 14