இறங்கி வந்த நெதன்யாகு: மொத்தமாக மாறிய சர்வதேச அரசியல்!

ஹமாஸை அழிப்பது மட்டுமே நோக்கம் என்று முதலில் சொன்ன இஸ்ரேல் இப்போது பிணையக் கைதிகளைக் காக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம். கடந்த அக். 7ஆம் தேதி

அரச ஊழியர் சம்பளம் ஓய்வூதியம் அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு 5,000 சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியத்தை  2,500 ரூபாவாக ஆக உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை

மொட்டுவில் பல அணிகள்-ரணில்

-நஜீப்- இந்திய ஊடகமொன்றுக்கு செவ்வி கொடுகின்ற போது தற்போது மொட்டுக் கட்சி பல அணிகளாக பிளவு பட்டிருக்கின்றது. ஒன்று என்னுடனும் மற்றது சஜித் அணியுடனும் மற்றது மஹிந்தவின் கட்டுப்பாட்டிலும் இன்னொன்று

தேர்தல் உறுதியும் கள நிலமைகளும்!

-நஜீப் பின் கபூர்- நாம் நம்பிக்கையுடன் சொல்லி வந்த ஜனாதிபதி ரணிலின் 2024 க்கான வரவு செலவு அறிக்கைக்கு எந்த ஆபத்துக்களும் வராது. அதனைப் பெரியவர் மஹிந்த ராஜபக்ஸா பார்த்துக்

இஸ்லாம்: இரு பிரிவுகளால் மத்திய கிழக்கில் ஏற்படும் தாக்கம்

-ரெடாசியான்- இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் சுன்னி மற்றும் ஷியாக்கள் – இது முஸ்லிம் உலகின் மிகப்பெரிய

பாலத்தீனம்-எண்ணெய்: மேற்கு உலகை மிரட்டும் அரபு நாடுகள் !

அரை நூற்றாண்டுக்கு முன்பு அரபு நாடுகள் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தன. இந்தப் போர் ‘யோம் கிப்பூர் போர்’ என வரலாற்றில் அறியப்படுகிறது. அந்தப் போரின் விளைவாக இஸ்ரேலில் புதிதாக

காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம்: திடீரென மனம் மாறிய இஸ்ரேல்!

 ஓகே சொன்னது ஏன்? பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடக்கும் போரை 4 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு இஸ்ரேல் திடீரென ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் தான் அதன் பின்னணி பின்னணியில் உள்ள பரபரப்பான

காஸாவில் போர் நிறுத்தம், 50:300 பணயக் கைதிகளை விடுவிக்க உடன்பாடு

ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியக் குடிமக்களில் 50 பேர் நான்கு நாட்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இந்த காலகட்டத்தில் போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யாஹ்யா சின்வார் எங்கே ? இஸ்ரேல் இவருக்கு குறி வைப்பது ஏன்? 

-பிராங் கார்ட்னர்- “யாஹ்யா சின்வாரைக் காணவில்லை” இஸ்ரேல் ராணுவம் பல ஆயிரம் துருப்புகள், ஆளில்லா விமானங்கள், மின்னணு ஒட்டுக்கேட்கும் சாதனங்கள், மற்றும் மொசாத் உளவாளிகள் ஆகியோர் அவர் இருக்கும் இடத்தைக்

2024 தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 பில்லியன்

எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்களுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது வரவு செலவுத் திட்டத்தில் நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும் கூட? மதிப்பீட்டு ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்

1 2 3 4 5 15