-நஜீப் பின் கபூர்- எதிரணிக்கு வரவு செலவை விமர்சிக்கின்ற தகுதி கிடையாது உலகம் பூராவும் பொருளாதார வீழ்ச்சி இங்கு மட்டும் வளர்ச்சி! கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் தவறானது பிழையானது தோட்டச் சம்பளம் 1000 ரூபா வழங்க மாட்டோம் முதலாளிகள்! கவர்ச்சியான வார்த்தைகளை சோடித்திருக்கின்றார்கள்-ஜேவிபி கடந்த 17ம் திகதி பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ரஜபக்ஸ 2021 ம் நிதி ஆண்டிற்கான வரவு
Read More-நஜீப்- (நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்) அரசியல்வாதிகள் பலர் தமது ஓய்வைப் பகிரங்கமாக அறிவித்து அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வதை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நமது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
-நஜீப்- (நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்) முஸ்லிம் சமூகத்தினருக்கு கணக்கு பாடம் கற்றுக் கொடுக்கின்ற பணியில் இப்போது பல தலைவர்கள் களத்தில். இதில் இடது கையில் இருபதற்கு (20) எதிரான
-நஜீப்- ஜனாதிபதித் தேர்தலில் நமது வரலாற்றில் என்றுமில்லாது அளவில் இந்த முறை சமூக ஊடகங்கள் தாக்கங்களைச் செலுத்தி இருக்கின்றன. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பிலும் அவை தாக்கங்களை செலுத்தி இருக்கின்றது. மக்களைத்
‘எச்சரிக்கையாக இருக்கும் முஸ்லிம் சமூகம்’ அணுரவின் போலிக் கையொப்பம் போட்ட கும்பல்! எவரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வாக முஸ்லிம்கள் மத்தியில் அணுரவுக்கு ஆதரவு பெருகி வருவதால் சஜித் தரப்பு அதிர்ச்சியடைந்திருகின்றது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய்ரகளும், பாலஸ்தீனியர்களும் நிம்மதியாக வாழ நீண்ட கால தீர்வை நோக்கி முன்னேறும்படி அமெரிக்க அதிபர் பைடனும்
அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் ரொஷான் OUT ! விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) லண்டனில் பேரணி நடத்தினர். காசா இனப்படுகொலையை நிறுத்து! நிரந்தர போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும் அவர்கள் கோசமிட்டனர்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இப்போது சில நாட்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக். 7ஆம் தேதி முதல்
3வது மனைவியின் கணவர் பரபர வழக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது 3வது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் தனது வாழ்க்கையை சிதை்து விட்டதாக கூறி
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டில் அரசியல் ரீதியில் முக்கிய தீர்மானங்களை அறிவிப்போம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.