-நஜீப் பின் கபூர்- எதிரணிக்கு வரவு செலவை விமர்சிக்கின்ற தகுதி கிடையாது உலகம் பூராவும் பொருளாதார வீழ்ச்சி இங்கு மட்டும் வளர்ச்சி! கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் தவறானது பிழையானது தோட்டச் சம்பளம் 1000 ரூபா வழங்க மாட்டோம் முதலாளிகள்! கவர்ச்சியான வார்த்தைகளை சோடித்திருக்கின்றார்கள்-ஜேவிபி கடந்த 17ம் திகதி பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ரஜபக்ஸ 2021 ம் நிதி ஆண்டிற்கான வரவு
Read Moreபிரதமர் பதவி விலகியது பற்றி சர்வதேச ஊடகங்களும் நாமும் கூட சற்று நேரத்துக்கு முன்னர் செய்தி சொல்லி இருந்தோம்-அந்த செய்தியை பிரதமர் அலுவலகம் தற்போது மறுக்கின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தின் முன்பாக, பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான பாரதிய யுவ மோர்ச்சா தொண்டர்கள் நடத்திய போராட்டமும், அப்போது நடந்ததாக கூறப்படும் வன்முறையும் சர்ச்சையாகியுள்ளன.
நாளை என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது எனச் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாத்தளையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் இதனைக்
எரிசக்திஅமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை கெஸ்பேவவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
ஏற்கெனவே பங்காளதேசுக்குக் கொடுக்க வேண்டிய குறுகிய காலக் கடனை இப்போது தரவசதியில்லை என்று இலங்கை கூறி காலத் தவணையை நீட்டிக் கேட்டது. அந்த காலத் தவணையும் விரைவில் வர இருக்கின்றது.
மாஸ்கோ: ரஷ்யாவில் உக்ரைன் போருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பலர் போராடி வரும் நிலையில்.. அதிபர் புடின் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இவர் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ சர்வதேச
ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான கருத்து பரிமாற்று கலந்துரையாடல் நாளை திங்கட்கிழமை முடிவடையவுள்ளது இதனையடுத்து இலங்கை தொடர்பாக புதிய தீர்மானம் ஒன்றை எதிர்வரும் செப்டம்பரில் பேரவையில் முன்வைப்பதற்கான
உளவுத்துறையை ஓட விடும் அண்ணாமலை! ‘என் போன் உரையாடல் பதிவு செய்யப்படுகிறது. எனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டு விட்டது’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியதற்கு,
இனங்களுக்கிடையேயான மனக் கசப்புகள் ஏற்படும் போது கல்வி அதிகாரிகள் சிந்தித்து நடுநிலையாகச் செயற்பட வேண்டும் எனவும் மாறாக அவர்கள் பிரச்சினையைத் தூண்டுபவர்களாக இருக்கக் கூடாது என திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற
கட்டுரையாளர்: உபுல் ஜோசப் பெர்னாண்டோ மொழியாக்கம்: ஸ்டீபன் மாணிக்கம் “ஜோர்ஜ் பேபன்ரூ (George Papandreou) உடனடியாக விலக வேண்டும், அவருக்கு பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய முடியவில்லை” இது கடந்த