நாளை என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது: அமைச்சர் கெஹலிய

நாளை என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது எனச் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாத்தளையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் இதனைக்

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக் கொலை

எரிசக்திஅமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை கெஸ்பேவவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்

சீனாவுக்கும் ஆப்பு!

ஏற்கெனவே பங்காளதேசுக்குக் கொடுக்க வேண்டிய குறுகிய காலக் கடனை இப்போது தரவசதியில்லை என்று இலங்கை கூறி காலத் தவணையை நீட்டிக் கேட்டது. அந்த காலத் தவணையும் விரைவில் வர இருக்கின்றது.

துரோகிகளை சுத்திகரிப்பு செய்வோம்-புடின்

மாஸ்கோ: ரஷ்யாவில் உக்ரைன் போருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பலர் போராடி வரும் நிலையில்.. அதிபர் புடின் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இவர் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ சர்வதேச

ஜெனீவாவில் சந்தர்ப்பத்தை நழுவவிட்ட இலங்கை!

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான கருத்து பரிமாற்று கலந்துரையாடல் நாளை திங்கட்கிழமை முடிவடையவுள்ளது இதனையடுத்து இலங்கை தொடர்பாக புதிய தீர்மானம் ஒன்றை எதிர்வரும் செப்டம்பரில் பேரவையில் முன்வைப்பதற்கான

பாம்பின் கால் பாம்பு அறியாதா?

 உளவுத்துறையை ஓட விடும் அண்ணாமலை! ‘என் போன் உரையாடல் பதிவு செய்யப்படுகிறது. எனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டு விட்டது’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியதற்கு,

கல்வி அதிகாரிகள் நடுநிலையாக சிந்தித்து செயற்பட வேண்டும் : இம்ரான் மகரூப் MP

இனங்களுக்கிடையேயான மனக் கசப்புகள் ஏற்படும் போது கல்வி அதிகாரிகள் சிந்தித்து நடுநிலையாகச் செயற்பட வேண்டும் எனவும் மாறாக அவர்கள் பிரச்சினையைத் தூண்டுபவர்களாக இருக்கக் கூடாது என திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற

ராஜபக்சவினருக்கு கிரேக்கத்தின் ஜோர்ஜிக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படுமா?

கட்டுரையாளர்: உபுல் ஜோசப் பெர்னாண்டோ மொழியாக்கம்: ஸ்டீபன் மாணிக்கம்  “ஜோர்ஜ் பேபன்ரூ (George Papandreou) உடனடியாக விலக வேண்டும், அவருக்கு பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய முடியவில்லை” இது கடந்த

/

2022ல்  இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு- கடும் எச்சரிக்கை

-ரஞ்சன் அருண்பிரசாத்- உலகத்தை அச்சுறுத்தி வரும் கோவிட் வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் பாரிய எதிர்நிலை சவாலை நோக்கி நகர்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

/

சாணக்கியனிடம் இனத்தின் பேரால் வேண்டுகோள்!

சாணக்கியன் அவர்களே! எமது சமூகத்தில் பெரும்பாலானவர்கள் தங்களின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். எங்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போதும்- அநியாயமாக எங்கள் அரசியல் தலைமைகள் கைது