ஜனாதிபதி கோட்டா: ஞானக்கா வீடும் தீக்கிரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடரான ஞானக்கா எனப்படும் பெண்ணின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டல் ஆர்ப்பாட்டக்காரர்களால் இன்று அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர்

வன்முறைக்கு அழைத்து வரப்பட்ட சிறை கைதிகள்:-அதிர்ச்சித் தகவல்

அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம இன்று வன்முறையாக மாறியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் மிகவும் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ரோஹித அபேகுணவர்தவின் அலுவலகம் தீக்கிரை

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தவின் களுத்துறை அலுவலகம்  தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களால் அவரது அலுவலகம் முற்றுகையிடப்பட்டு இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அங்கிருந்த பொருட்களையும் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   

அன்னையர் தினத்தில் தாய்மார் நடுத் தெருவில்!

சர்வதேச அன்னையர் தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை 8 ஆம் திகதி ஆகும். எனினும் தமது வீடுகளுக்கு சமையல் எரிவாயு பெறுவதற்காக கொழும்பில் பல தாய்மார் மணித்தியாலங்கள் இன்று இரவு இரவாக

2022 MAY 4 : 50 மில்லியன் டொலர்கள்:இலங்கை கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2022 ஏப்ரல் இறுதிக்குள் 1,827 மில்லியன் டொலர்களாக இருந்தது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இங்கு அந்நிய செலாவணி கையிருப்பு 1,618 மில்லியன் டாலர்களை

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை நிர்மாணப் பணி: பெரும் தொகை பண மோசடி-சர்வதேச ஊடகம் தகவல்

அவுஸ்திரேலிய மருத்துவ நிறுவனம் ஒன்றின் பண மோசடி வழக்கு விசாரணையில் இலங்கையின் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் ! யார் இவர்?

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃபின் சகோதரரான ஷாபாஸ் ஷெரீப் நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷாபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானின் பிரதமர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூழ்ச்சி அம்பலம்- பேராயர்

சூழ்ச்சியாளர்களுக்கு ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது என தெரிவித்த பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எனவே, இந்நாட்டுக்கு மாற்றம் வேண்டும். புதிய ஆரம்பமும் அவசியம்

மக்கள் புரட்சிப் போராட்டம்! ஜனாதிபதி செயலகம் முற்றுகை!!

காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக இன்று முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் மாபெரும் மக்கள் புரட்சியாக மாறியுள்ள நிலையில் ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த

இலங்கையில் நடப்பது என்ன ?

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமாகி அரசு அரசியல் நெருக்கடியாக மாறியிருக்கிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவிர அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியிருக்கின்றனர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய அரசு ஒன்றை அமைக்கும்